உலகம் செய்தி

புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2050க்குள் 77% உயரும் – WHO

  • February 1, 2024
  • 0 Comments

புதிய புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் 35 மில்லியனுக்கும் அதிகமாக உயரும்,2022 ஆம் ஆண்டை விட 77 சதவீதம் அதிகமாகும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் நிறுவனம் எச்சரித்துள்ளது. WHO இன் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) புகையிலை, ஆல்கஹால், உடல் பருமன் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை மதிப்பிடப்பட்ட உயர்வுக்கான முக்கிய காரணிகளாகக் குறிப்பிடுகின்றன. “2050 ஆம் ஆண்டில் 35 மில்லியனுக்கும் அதிகமான புதிய புற்றுநோய் வழக்குகள் கணிக்கப்பட்டுள்ளன”, ஒரு அறிக்கை […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கான புதிய உதவிப் பொதியை அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியம்

  • February 1, 2024
  • 0 Comments

அனைத்து 27 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் உக்ரைனுக்கான 50 பில்லியன் யூரோ உதவிப் பொதியை ஹங்கேரி முன்பு தடுத்ததை அடுத்து ஒப்புக்கொண்டனர். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, புதிய நிதியுதவியை வரவேற்று, இது நாட்டின் பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் என்றார். உக்ரைனின் பொருளாதார அமைச்சகம் மார்ச் மாதத்தில் முதல் தவணை நிதியை எதிர்பார்க்கிறது. டிசம்பரில் நடந்த ஐரோப்பிய உச்சிமாநாட்டில் செய்தது போல் ஹங்கேரியின் பிரதமர் மீண்டும் தொகுப்பைத் தடுப்பார் என்ற அச்சம் இருந்தது. ஐரோப்பிய […]

ஐரோப்பா

வாக்னர் கூலிப்படை தொடர்பில் புட்டின் அதிரடி நடவடிக்கை!

ரஷ்யா தனது தேசிய பாதுகாப்பில் முன்னாள் வாக்னர் பிரிவுகளை இணைத்துக்கொள்வதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது கடந்தாண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த ஆண்டு ரஷ்ய தேசிய காவலர் தனது சொந்த தன்னார்வ அமைப்புகளை உருவாக்குவதற்கான சட்டத்தில் கையெழுத்திட்டார் அதன்படி ரோஸ்க்வார்டியா பெரும்பாலும் புடினின் “தனியார் இராணுவம்” என்று குறிப்பிடப்படுகிறது “ரோஸ்க்வார்டியா அதன் புதிய தன்னார்வப் பிரிவினரை உக்ரைன் மற்றும் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பக்கூடும். ரோஸ்க்வார்டியா தன்னார்வலர்களுக்கு உக்ரைனில் சேவை செய்வதற்கான ஆறு மாத ஒப்பந்தங்களையும், ஆப்பிரிக்காவில் […]

விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய முகமது சமி

  • February 1, 2024
  • 0 Comments

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விலகினர். இவரை தவிர மற்றொரு வீரரான முகமது சமி […]

பொழுதுபோக்கு

ஸ்ரித்திகாவை திருமுருகன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டாரா??

  • February 1, 2024
  • 0 Comments

மலையாள நடிகையும், மாடலுமான ஸ்ரித்திகா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய படிப்பை முடித்த பின்னர், தந்தையின் பிசினஸ் காரணமாக சென்னையில் அவருடைய குடும்பம் செட்டில் ஆனது. நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர், சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டே.. திரைப்படங்களிலும் நடிக்க முயற்சி செய்தார். அந்த வகையில் இவர் நடித்த வெண்ணிலா கபடி குழு, மகேஷ் சரண்யா மற்றும் பலர், வேங்கை, போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயின் […]

பொழுதுபோக்கு

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்? ரஜினியின் அந்தர் பல்டி இதுதான்…

  • February 1, 2024
  • 0 Comments

சினிமா பிரபலங்கள் பலர் அரசியலில் வந்து சாதித்து காட்டியும் உள்ளனர். சாதிக்காமல் சறுக்கி விழுந்தும் உள்ளனர். கமலும் இப்போது கட்சி தொடங்கிய நிலையில், ஒரு அரசியல் கட்சியின் கூட்டணி அவரது கட்சிக்கு தேவைப்படுகிறது. மேலும் ரஜினி அரசியலில் இறங்குகிறேன் என பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருந்தார். அதில் இருந்து பின்வாங்கிய நிலையில் பிஜேபியுடன் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். இப்போது பிஜேபி உடனும் இணைய போவதில்லை என கூறஜவஜட்டார். இந்நிலையும் தளபதி விஜய் அரசியலில் வருவதற்காக பல்வேறு […]

ஆசியா

விரைவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தற்காலிக போர்நிறுத்தம்

இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான புதிய திட்டத்தை குழு ஆய்வு செய்து வருவதாக ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளின் உளவுத்துறை தலைவர்கள் கத்தார் பிரதமருடன் பாரிஸில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போர் நிறுத்த முன்மொழிவு ஏற்பட்டது. இந்நிலையில் காசாவில் முன்மொழியப்பட்ட போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் தலைவர் வியாழன் அன்று கெய்ரோவில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது .

உலகம்

தூத்துக்குடியில் 2,500 கோடி முதலீடு செய்யும் ஸ்பெயின் நிறுவனம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!

  • February 1, 2024
  • 0 Comments

உலக அளவில் சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் முன்னணியில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் பயணமாக சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தொழில்துறையினரை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். மேட்ரிட் நகரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர் தமிழ்நாட்டில் நிலவும் சூழல் மற்றும் அரசு […]

இலங்கை

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு: கல்வி அமைச்சர் அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் பாடசாலைகளில் 1 தொடக்கம் 5ஆம் தரம் வரையிலான சகல சிறார்களுக்கும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆரம்ப பிரிவில் சுமார் 16 இலட்சம் மாணவர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு பாடசாலை மதிய உணவு வழங்குவதற்காக 16 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 2024ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் தவணை முடிவடைந்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாடப் […]

இலங்கை

யாழில் வீதியில் வைத்து இளைஞன் ஒருவரை கடுமையாக தாக்கிய பொலிஸார்!

  • February 1, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரே தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்கு செல்லாதமையால் பொலிஸார் வீதியில் தன்னை கடுமையாக தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலை பொலிஸாருக்கு முறைப்பாடளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.