அறிவியல் & தொழில்நுட்பம்

20 வயதை எட்டும் Facebook சமூக ஊடகத் தளம்

  • February 2, 2024
  • 0 Comments

Facebook எனும் சமூக ஊடகத் தளம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகப்போகின்றன. 2004ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் திகதி அன்று மார்க் ஸக்கர்பர்க்கும் (Mark Zuckerberg) அவரின் 3 நண்பர்களும் அதைத் தொடங்கிவைத்தனர். முதலில் ஹார்வர்ட் (Harvard) கல்லூரி மாணவர்கள் மட்டும் அத்தளத்தை உபயோகித்தனர். அதன் பின் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மற்ற மாணவர்கள் தளத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் அனைவரும் Facebook தளத்தைப் பயன்படுத்த வழியமைக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் Facebook ஓர் அங்கமாக உள்ள […]

ஆப்பிரிக்கா

மத்திய சூடானில் இரு குழுவினருக்கு இடையே மோதல் : 38 பேர் பலி!

  • February 2, 2024
  • 0 Comments

மத்திய தெற்கு சூடானில் உள்ள சதுப்பு நிலப் பகுதியில் வசிப்பவர்கள், வறண்ட காலங்களில் தண்ணீர் மற்றும் மேய்ச்சல் நிலத்தைத் தேடிச் செல்லும் நிலையில் அங்கு கால்நடை மேய்ப்பவர்களுடன் சண்டை இட்டுள்ளனர். குறித்த மோதலில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன். 52 பேர் துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது. வார்ராப் மாநிலத்தின் தகவல் மந்திரி வில்லியம் வோல் மயோம், லேக்ஸ் மாநிலத்தில் உள்ள அலோர் பகுதியில் சண்டை நடந்ததாகக் கூறினார். நிலைமையை அமைதிப்படுத்தவும், சர்ச்சைக்குரிய ஈர நிலங்களில் இருந்து கால்நடைகளை […]

விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று

  • February 2, 2024
  • 0 Comments

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கடந்த 25-ஆம் திகதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இன்று இத்தொடரின் 2 வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள இந்த 2 வது டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் […]

இலங்கை

இலங்கையில் இன்றும் தொடரும் சுகாதார சேவையாளர்களின் போராட்டம்!

  • February 2, 2024
  • 0 Comments

சுகாதார பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் (02.02) தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இன்று பிற்பகல் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கலந்துரையாடலில் பணிப்புறக்கணிப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இடைக்கால மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர்  உபுல் ரோஹன தெரிவித்தார். வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முப்பத்தைந்தாயிரம் ரூபா டிஏடி கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி எழுபத்திரண்டு சுகாதார சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று வைத்தியசாலை நடவடிக்கைகளும் முடங்கின.

உலகம்

மெக்சிகோவில் பணப்பரிவர்த்தனை உச்சத்தை எட்டியுள்ளதாக அறிவிப்பு!

  • February 2, 2024
  • 0 Comments

மெக்சிகோவில் குடியேறியவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்பும் பணம் 2023 ஆம் ஆண்டில் 7.6% அதிகரித்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. இது ஆண்டுக்கு 63.3 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று மெக்சிகோவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பணப் பரிமாற்றங்கள், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு வளர்ந்து வருகின்றன.  2022 ஆம் ஆண்டில், பணம் அனுப்புதல் 13.4% அதிகரித்துள்ளது. மொத்தமாக ஆண்டு முழுவதும் சுமார் $58.9 பில்லியன். 2021 ஆம் ஆண்டில், பணம் அனுப்புதல் வியக்கத்தக்கவகையில்  27.1% அதிகரித்து,  $51.6 பில்லியன்களை […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு கிடைக்கவுள்ள நிதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • February 2, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நிதியமைச்சர் வழங்குவதாக அறிவித்து இருந்த நிதியில் மாற்றம் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் நிதி அமைச்சர் க்ளிமா கில்ட் என்று சொல்லப்படுகின்ற சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் பெற்றுக்கொண்ட வரியில் இருந்து சில பகுதிகளை சாதாரண பொது மக்களுக்கு வழங்குவதாக கடந்த நாட்களில் தெரிவித்து இருந்தார் இந்நிலையில் நிதி அரமச்சருக்கு குறித்த பணத்தை பொது மக்களுக்கு வழங்குவது தொடர்பில் கால அவகாசம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது இந்த ஆண்டு ஆரம்பத்தில் க்ளிமா கில்ட் […]

இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு பேருந்தில் ஏற்பட்ட பரிதாப நிலை

  • February 2, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் இருந்து இலங்கை சென்ற பெண் பேருந்தில் பணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களை பறி கொடுத்துவிட்டு கடும் நெருக்கடிக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 23 வயதுடைய ஜேர்மன் யுவதியின் பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் அடங்கிய பயணப் பொதியை யாரோ திருடிச் சென்றதாக குருநாகல் தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பேருந்தில் பயணித்த வேளையில் தனக்கு தூக்கம் வந்துள்ளதாகவும், குருநாகல் நகரில் […]

ஆசியா

வடகொரியாவின் கடற்படைத்தளத்தை வலுப்படுத்த கிம் உத்தரவு!

  • February 2, 2024
  • 0 Comments

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், கிழக்குக் கப்பல் கட்டும் தளத்தில் புதிய போர்க்கப்பல்களை நிர்மாணிப்பதை ஆய்வு செய்தபோது, தனது கடற்படைப் படைகளை வலுப்படுத்துவதில் தனது கவனத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற திட்டங்கள் நாட்டின் போர் தயாரிப்புகளுக்கு முக்கியமானவை என்று மாநில ஊடகங்கள்  குறிப்பிட்டுள்ளன. Namfo இல் உள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு அவரது வருகை ஜனவரியில் தொடர்ச்சியான பதற்றங்களுக்கு வழிவகுத்தது. கிம்மின் அணு ஆயுதங்களைச் சமாளிப்பதற்கு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்க, தென்கொரியா, […]

ஐரோப்பா

ஐரோப்பியாவில் சாரதி அனுமதி பத்திரங்களில் மாற்றம் – வெளியான முக்கிய தகவல்

  • February 2, 2024
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாகன சாரதி அனுமதி பத்திரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமானது வாகன சாரதி அனுமதி பத்திரத்தில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக சமீப காலங்களாக தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்துடைய சில ஆலோசனை அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது புதிய உத்தேச சட்டத்தின் படி கட்டாய உடல் நல பரிசோதனை மற்றும் வாகன சாரதி அனுமதி பத்திரமானது மட்டுப்படுத்தப்பட்ட காலங்களுக்கு மட்டும் வழங்குவதற்கும், மேலும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • February 2, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் 7 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மார்செய் மாவட்டத்தின் 15 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் அதிகாலை 4.30 மணி அளவில் இடம்பெற்றது. குடியிருப்பு வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் இரண்டாவது தளத்தில் திடீரென பரவிய தீயினால், உறங்கிக்கொண்டிருந்த பலர் காயமடைந்தனர். தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இச்சம்பவத்தில் 7 வயதுடைய ஒருவனும், 13 பேர் காயமடைந்தும் […]