இலங்கை

ஜனாதிபதி ரணில் தலைமையில் இடம்பெற்ற முக்கிய கூட்டம் : தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!

  • February 2, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெறுவதற்கு, கட்சித் தலைமையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

உலகம்

அர்ஜென்டினாவை வாட்டி வதைக்கும் வெப்பம் – கடும் நெருக்கடியில் மக்கள்

  • February 2, 2024
  • 0 Comments

அர்ஜென்ட்டினாவைக் கடும் வெப்பம் வாட்டி வதைப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியசை எட்டியிருக்கும் நிலையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இருந்தும் வெப்பத்தைச் சமாளிக்க முடியவில்லை என்று அர்ஜென்ட்டினா மக்கள் கூறுகின்றனர். வீட்டின் கூரையிலிருந்து வீட்டுக்குள் வெப்பம் பரவுகிறது. அதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள மக்கள் ஆறுகளில் வெகுநேரம் மூழ்கிக் கிடக்கின்றனர். தென்னமெரிக்க நாடான அர்ஜென்ட்டினாவின் மக்கள் தொகை 45 மில்லியன். சோயா, சோளம், […]

ஆஸ்திரேலியா

ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் : ஒரு மாதத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா நோக்கி நகரும் கால்நடை கப்பல்!

  • February 2, 2024
  • 0 Comments

ஏறக்குறைய ஒரு மாதமாக கடலில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான கால்நடைகளை ஏற்றிச் செல்லும் கப்பல் இறுதியாக ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு விலங்குகளின் நலன் கருத்தி குறித்த கால்நடைகள்  இறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  MV Bahijah கப்பலில் ஜன. 5 முதல் சுமார் 16,500 செம்மறி ஆடுகளும் மாடுகளும் அடைத்துவைக்கப்பட்டுள்ளன. மேற்கு ஆஸ்திரேலிய துறைமுகமான ஃப்ரீமண்டலில் இருந்து மத்திய கிழக்கிற்குப் பயணித்தபோது, ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த  திங்கட்கிழமை […]

பொழுதுபோக்கு

இலங்கையில் மீண்டும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி – திகதிகள் அறிவிப்பு

  • February 2, 2024
  • 0 Comments

இசைஞானி இளையராஜாவின் மகளுடைய இறப்பின் காரணமாக இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இசை நிகழ்வு கடந்த மாதம் 27 மற்றும் 28 திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது. எனினும், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி, உயிரிழந்ததையடுத்து இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல் […]

இலங்கை

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • February 2, 2024
  • 0 Comments

இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் என்றும் ராஜா ராஜாதான் என்ற இசை நிகழ்விற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இசை நிகழ்வு கடந்த மாதம் 27 மற்றும் 28 திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது. எனினும், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி, புற்றுநோய் காரணமாக […]

இந்தியா

சர்வதேச கடற்பகுதிகளில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் இந்தியா!

  • February 2, 2024
  • 0 Comments

இந்தியா தனது பாதுகாப்புக் கொள்கையை எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான தனது நில எல்லைகளில் கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் உலகளாவிய அபிலாஷைகள் விரிவடைவதால், அது சர்வதேச கடற்பரப்பில் தனது கடற்படை சக்தியை வலுவடைய செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. இதன்படி ஹுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கப்பல்களை பாதுகாப்பற்றாக 03 வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான்கள் மற்றும் உளவு விமானங்களை செங்கடல் பகுதிக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்படைக் கட்டளைத் தலைவராக […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 70 பில்லியன் டொலராக அதிகரித்துள்ள தனிப்பட்ட கடன்

  • February 2, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மொத்த கடனாளிகளின் தனிப்பட்ட கடன் 70 பில்லியன் டொலருக்கும் அருகில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. Finder ஆல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு கடனாளியும் செலுத்த வேண்டிய கடனின் சராசரி அளவு 20,238 டொலராகும். இருப்பினும், ஒரு வருடத்திற்கு முன்பு, இந்த எண்ணிக்கை சுமார் 18,000 டொலர்களாகும். சராசரி ஆஸ்திரேலியர்கள் தற்போது தங்கள் காருக்குச் செலுத்துவதற்கு 11,370 டொலராக மதிப்பிட்டுள்ளனர் – 6,920 டொலர்கள் தனிநபர் கடன் மற்றும் 1,948 டொலர்கள் கட்ன் அட்டை கடன்களாகும். […]

இலங்கை

மைத்திரியிடம் இருந்து பறிபோகும் முக்கிய பொறுப்பு!

  • February 2, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கத் தயாராகும் புதிய கூட்டணியின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணிகள் மீது எந்த அரசியல் கட்சிக்கும் நம்பிக்கை இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “இன்று மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லை. தலைமைச் சபைகள் அதைத்தான் கேட்கின்றன. கடந்த வாரம் திரு.லான்சாவின் கூட்டத்தில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க […]

இலங்கை

பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் : பிரதான சூத்திரதாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்!

  • February 2, 2024
  • 0 Comments

பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தற்போது கடற்படையில் ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் பதகம, முத்தரகம, பல்லேவெல பொலிஸ் பிரிவில் மறைந்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களிடம் இருந்து ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரதான துப்பாக்கிச் சூடு […]

கருத்து & பகுப்பாய்வு

வாழ்வில் இந்த 10 விடயங்களை நிறுத்திப் பாருங்கள் – ஏற்படும் மாற்றம்

  • February 2, 2024
  • 0 Comments

நீங்கள் குளிர்பான பிரியராக இருந்தால், உடனே அதை குடிப்பதை நிறுத்தி விட்டு இளநீர், பழச்சாறுக்கு மாறுங்கள். ஏன் என்ற காரணத்தை உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றமே சொல்லிவிடும். உங்களுக்கு பிடித்தவர்கள் தானே என்று அவர்கள் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டு நீங்களே அதற்கும் போய் மன்னிப்பு கேட்காதீர்கள். பின்பு அதுவே பழக்கமாகிவிடும். உங்களுக்கு பழக்கமானவராகவே இருப்பினும் வேறு ஒருவரை பற்றி தவறாகவோ அல்லது எங்காவது கேட்ட புரளி என்று கூறினாலோ அதை தீர விசாரிக்காமல் நம்பாதீர்கள். எந்த […]