இலங்கை

மனாக்கி உதவித்தொகை திட்டம்: நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் முக்கிய அறிவிப்பு

மனாக்கி நியூசிலாந்து உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 1-28 பிப்ரவரி 2024 க்கு இடையில் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது. 2024 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் செமஸ்டர் 1, 2025 இல் இருந்து கற்கை நெறியை தொடங்குவார்கள் என்று உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் https://nzscholarships.my.site.com/Scholar/s/eligibility-test வழியாக மனாக்கி நியூசிலாந்து உதவித்தொகை தகுதித் தேர்வை ஆன்லைனில் நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். புலமைப்பரிசில் […]

விளையாட்டு

AFGvsSL Test – வலுவான நிலையில் இலங்கை அணி

  • February 2, 2024
  • 0 Comments

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி இலங்கை பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரஹ்மத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் […]

பொழுதுபோக்கு

விஜய்க்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த இலங்கை அமைச்சர்

  • February 2, 2024
  • 0 Comments

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். விஜயின் அரசியல் பிரவேசம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், “நடிகர் விஜய் சினிமா துறையில் உச்சம் தொட்டவர். அவருக்கென இரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தளபதியென இரசிகர்கள் அவரை கொண்டாடும் அளவுக்கு சினிமாத்துறையில் நேர்த்தியாகவும், நேர்மையாகவும் […]

ஆசியா

சீனாவில் 15 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்; பெற்றோருக்கு நீதிமன்றம் வழங்கி தண்டனை

  • February 2, 2024
  • 0 Comments

சீனாவில் 15 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கணவம் மனைவிக்கு உடனடியாக மரணதண்டனை நிறைவேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்தவர் ஜாங் போ. இவரது முதல் மனைவி சென் மெய்லின். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகள் மற்றும் ஒரு வயதில் ஒரு மகன் இருந்தனர். இந்நிலையில், 2020ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த தம்பதி விவாகரத்து செய்தது.குழந்தைகள் இருவரும் தந்தையிடம் இருந்தனர். இந்த சூழலில், […]

இலங்கை

விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் கைது

  • February 2, 2024
  • 0 Comments

விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை இன்று (02.02.2014) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசுவமடு பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட விஷேட அதிரடி படையினர் 21கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞனை கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விசுவமடு- ரெட்பானா பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞனை நீதிமன்றில் […]

உலகம்

ஆர்மீனியா இனி ரஷ்யாவை நம்பியிருக்க முடியாது: பிரதமர் நிகோல் பஷினியன்

ஆர்மீனியா தனது முக்கிய பாதுகாப்பு மற்றும் இராணுவ பங்காளியாக ரஷ்யாவை இனி நம்ப முடியாது என பிரதமர் நிகோல் பஷினியன் கூறியுள்ளார். ஏனெனில் மாஸ்கோ பலமுறை அதை கைவிட்டதால் அமெரிக்கா மற்றும் பிரான்சுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவது பற்றி யெரெவன் சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஜோர்ஜியா, அஜர்பைஜான், ஈரான் மற்றும் துருக்கி எல்லையில் உள்ள முன்னாள் சோவியத் குடியரசு ஆர்மீனியா, நீண்ட காலமாக ரஷ்யாவை ஒரு பெரிய வல்லரசுக் கூட்டாளியாக நம்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட 3 சடலங்கள்

  • February 2, 2024
  • 0 Comments

கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு ஒன்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.இதன்போது குறித்த வீட்டில் மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் உயிரிழந்திருப்பவர்கள் தொடர்பிலான எவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.உயிரிழந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் உறவினர்களா என்பது பற்றிய விபரங்களும் கண்டறியப்படவில்லை. சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மரணத்திற்கான காரணங்களை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவம் காரணமாக பொது […]

பொழுதுபோக்கு

தாயின் ஆசீர்வாதங்களுடன் புயலாய் கிளம்பினார் தளபதி

  • February 2, 2024
  • 0 Comments

நடிகர் விஜய் முன்னணி ஹீரோவாக, ரசிகர்களின் தளபதியாக, விஜய் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து செல்பவராக பல விஷயங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருபவர். இவருடைய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மட்டும் எப்போதும் குறை வைத்ததில்லை. ரசிகர்கள் விஜய்யை, அவரது படங்களை கொண்டாடி வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை சமீப காலங்களாக அதிகமான அளவில் முன்னெடுத்து வந்தார் விஜய். இதுவே இவரது அரசியல் பிரவேசத்திற்கான முன்னெடுப்பாக கருதப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் […]

இலங்கை

இலங்கை கிரிக்கெட்டின் சரா பெனல் நடுவராக மூதூர் சிஹான் சுஹூட் தரமுயர்வு!

இலங்கை கிரிக்கெட் நடுவர் குழாம் தரம் 4 இல் இருந்து தரம் 3 க்கான தரமுயர்வு போட்டி தேர்வு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை கொழும்பு நாலந்தா கல்லூரி மற்றும் கெத்தாராம ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் இடம்பெற்றிருந்து. இத்தெரிவிற்காக இலங்கை கிரிக்கெட் தரம் 4 இல் அங்கம் வகிக்கும் 162 நடுவர்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது. இதில் இலங்கை கிரிக்கெட் சபையானது தேசிய ரீதியாக 25 […]

ஐரோப்பா

ரஷ்ய தாக்குதலில் இரண்டு பிரெஞ்சு தன்னார்வ உதவி ஊழியர்கள் பலி

பெரிஸ்லாவ் நகரத்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இரண்டு பிரெஞ்சு தன்னார்வ உதவி ஊழியர்கள் கொல்லப்பட்டதாக தெற்கு உக்ரேனிய பிராந்தியமான கெர்சனின் கவர்னர் கூறியுள்ளார். மற்றும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் மூவர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிராமங்கள் மீது ரஷ்ய ஷெல் மற்றும் ராக்கெட் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.