மலேசியாவில் வாக்குவாதத்தால் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்
மலேசியாவின் சபா மாநிலத்தில் ஒரு நபர் தனது வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது மனைவியை தீ வைத்து எரித்துள்ளார். உள்ளூர் மதுபானமான தபாய் குடிக்கும்போது தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இவர்களது வாய்த் தகராறு முற்றிய நிலையில், மனைவி தீக்குளிக்குமாறு கணவரிடம் சவால் விடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் தீக்குச்சியை பற்றவைக்கும் முன் தனது மனைவிக்கு பெட்ரோலை ஊற்றியதாக கூறப்படுகிறது. இந்த தம்பதியின் 16 […]













