இலங்கை

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் விபத்து : அறுவர் வைத்தியசாலையில்!

  • February 12, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் அரச பேருந்து ஒன்றுடன், அரச பேருந்து ஒன்று மோதி இன்று (12.02)  விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 06 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில், இராணுவத்தினர் பயணித்த வாகனம் குடைசாய்ந்துள்ளது. இதில் இராணுவத்தில் பயணித்த நால்வரும், பேருந்தில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த […]

இலங்கை

13 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் ; இருவர் கைது!

  • February 12, 2024
  • 0 Comments

திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தை சேர்ந்த 13 வயதுடைய மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதே தோட்டத்தை சேர்ந்த 60 மற்றும் 40 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவி பத்தனை பொலிஸாரால் ,சட்ட வைத்திய அதிகார பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது பல தடவை குறித்த 60 வயது நபரால் மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமை மற்றும் அதற்கு 40 […]

உலகம்

கிரீஸ்ஷில் பயங்கரம் : துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி : துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஏதென்ஸ் அருகே உள்ள கப்பல் நிறுவன அலுவலகத்தில் முன்னாள் ஊழியர் என வர்ணிக்கப்படும் நபர் ஒருவர் மூன்று பேரை சுட்டுக் கொன்றுள்ளார். துப்பாக்கிதாரி இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கொன்றதாக கிரேக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியர் என்று போலீசார் கூறுகின்றனர். இறந்தவர்களில் ஐரோப்பிய தயாரிப்பு கேரியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் ஒருவர். ஆயுதமேந்திய நபர் கட்டிடத்திற்குள் நுழைந்து, ஊழியர்களை நோக்கி சுட்டு, பின்னர் தன்னைத் தானே உள்ளே […]

இலங்கை

இலங்கையில் கைத்தொலைப்பேசி பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • February 12, 2024
  • 0 Comments

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் பணிப்பாளர்  இன்று (12.02) ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில் உங்கள் பெயரில் சிம் கார்டு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். உங்களுக்குத் தெரியாமல் தொலைபேசிக் குறியீடுகள் வெளியிடப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாகத் துண்டிக்குமாறு […]

ஆசியா

இஸ்ரேல் பிரதமர் ஜேர்மனியின் எதிர்க்கட்சி தலைவருடன் முக்கிய சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , ஜேர்மனியின் எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவரான Friedrich Merz-ஐ இன்று சந்தித்தார் . நெதன்யாகு எதிர்கட்சித் தலைவர் மெர்ஸுக்கு இஸ்ரேலுக்கான அசைக்க முடியாத ஆதரவு மற்றும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை மற்றும் இஸ்ரேலுக்கு ஜேர்மனியின் வரலாற்று அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இருதரப்பும் விவாதித்தனர் என்று இஸ்ரேலிய தலைவரின் அலுவலகம் தெரிவித்துளளது.

இலங்கை

மெல்பேர்னில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

  • February 12, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரென மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கியதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறிவிட்டதாகவும், தொழில்நுட்பக் குழு விமானத்தை ஆய்வு செய்து வருவதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. விமானம் மீண்டும் புறப்படும் வரை பயணிகளுக்கு தேவையான ஹோட்டல் தங்குமிட வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. blob:https://web.facebook.com/320ec424-4215-43fe-8717-81516e4af9d1

ஐரோப்பா

18 பிரித்தானிய குடிமக்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த ரஷ்யா

ரஷ்யாவை அரக்கத்தனமாக காட்டி உக்ரைனில் போரை தீவிரப்படுத்துவதாக மாஸ்கோ கூறியதற்காக 18 பிரித்தானிய குடிமக்கள் மீது ரஷ்யா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. துணை பாதுகாப்பு மந்திரி ஜேம்ஸ் கார்ட்லிட்ஜ் மற்றும் வரலாற்றாசிரியர்களான ஆர்லாண்டோ ஃபிஜஸ் மற்றும் நார்மன் டேவிஸ் மற்றும் ரஷ்ய நிபுணர் ஜேம்ஸ் ஷெர் உட்பட பல அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுக்கு எதிராக ரஷ்யா தனிப்பட்ட தடைகளை விதித்துள்ளது.

உலகம்

கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழப்பு!

  • February 12, 2024
  • 0 Comments

கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த துரதிஷ்டவசமான சம்பவம் இந்தோனேசியாவில் இருந்து பதிவாகியுள்ளது. மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 35 வயது வீரர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. blob:https://web.facebook.com/7343d15d-0810-4848-aebe-2127b13acdb9

இலங்கை

சனத் நிஷாந்தவின் காருடன் மோதிய கொள்கலனின் சாரதியிடம் சிஐடி விசாரணை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த காருடன் மோதி விபத்துக்குள்ளான கொள்கலன் வாகன சாரதியிடம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியின் மரணம் தொரப்பில் விசாரணைகள் மேற்கெகாள்ளப்பட்டன. இன்று திங்கட்கிழமை (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளித்துள்ளார். குறித்த சாரதி சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற விதம் சந்தேகத்துக்குரியதாக இருப்பதால், விபத்து குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கோரி […]

இலங்கை

திருகோணமலை நோக்கி பயணித்த ரயில் மோதுண்டு சிறுவன் பலி!

  • February 12, 2024
  • 0 Comments

தம்பலகமுவ மொல்லிப்பொத்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளது. கெலிஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளது. யுனிட் 07 மொல்லிப்பொத்தானை பிரதேசத்தில் வசித்து வந்த மாணவரே உயிரிழந்துள்ளார். தம்பலகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்