சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண் செய்த அதிர்ச்சி செயல்!
சிங்கப்பூரில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தேவையுடைய சிறுவனை அடித்து துன்புறுத்திய வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது முதலாளியின் மகனான எட்டு வயதுச் சிறுவன், பள்ளிக்குத் தயாராவதில் மந்தமாக இருந்ததால் விரக்தியடைந்த பணிப்பெண் சிறுவனை தரையில் இழுத்து, அறைந்து, உதைத்தும் துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில், சிறுவனைத் தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அதன் பின்னர், 25 வயதான இந்தோனேசிய நாட்டை சேர்ந்த சகினா என்ற அந்த பணிப்பெண்ணுக்கு புதன்கிழமை […]













