ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அகதிகளுக்காக அமுலாகும் புதிய நடைமுறை!

  • February 28, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் அகதிகளுக்கு வழங்கப்படுகின்ற நிதி உதவியானது பணமாக வழங்கப்பட்டது. இனி வரும் நாட்களில் அவர்களுக்கு பண அட்டையாகவே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அதிகரித்து வரும் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மனியுடைய பல மாநிலங்களானது அகதிகளுக்கு இதுவரை காலங்களும் வழங்கப்பட்டு வந்த பணத்தை பண அட்டை மூலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயன் மற்றும் மெக்கலம்பேர்க் போன்ற மாநிலங்களும் இந்த விடயத்தில் தனி முடிவை எடுக்கப்பபோவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பயன் மாநிலத்தில் இவ்வாறு அகதிகளுக்கு வழங்கப்படுகின்ற […]

செய்தி

இலங்கையில் அதிக வெப்பமான வானிலை – மாணவர்கள் நோய்க்குள்ளாகும் ஆபத்து

  • February 28, 2024
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் நோய்க்குள்ளாகும் நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பபடுகின்றது. பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, அதிக உஷ்ணத்துடனான வானிலையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவுறுத்தல் கோவையொன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, மாணவர்களுக்கு தேவையான அளவு குடிநீர் […]

இந்தியா செய்தி

முதல் விண்வெளி பயணத்திற்கான வீரர்களை அறிமுகப்படுத்திய இந்தியா

  • February 27, 2024
  • 0 Comments

அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள நாட்டின் முதல் விண்வெளி விமானத்தில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்ட நான்கு விமானப்படை விமானிகளை இந்தியா வெளியிட்டுள்ளது. ககன்யான் திட்டம் மூன்று விண்வெளி வீரர்களை 400 கிலோமீட்டர் சுற்றுப்பாதைக்கு அனுப்பி மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்களைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விமானத்திற்கு தயாராகும் வகையில் பல சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அக்டோபரில், ஒரு முக்கிய சோதனை ராக்கெட் செயலிழந்தால், பணியாளர்கள் பாதுகாப்பாக தப்பிக்க முடியும் என்பதை […]

இலங்கை செய்தி

இன்றும் விமானங்கள் ரத்து – மன்னிப்பு கோரியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

  • February 27, 2024
  • 0 Comments

இன்று 06 இலங்கை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தியா, தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இடங்களுக்கான 06 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மதியம் மும்பை மற்றும் அபுதாபிக்கு செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், இன்று பிற்பகல் ரியாத், இன்சியான், துபாய் மற்றும் மாலே ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருந்த விமானங்கள் தாமதமாகச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கை விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட […]

இலங்கை செய்தி

மீண்டும் களத்திற்கு வந்த கோட்டாவின் ஆஸ்தான சோதிடர்

  • February 27, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் ஆஸ்தான சோதிடரான ஞானா அக்கா எனும் பெண் மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விரட்டியடிக்கப்பட்ட பின்னர், ஞானா அக்காவுக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடு தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், சிறிது காலம் தலைமறைவாக இருந்தார். எனினும், தற்போது மீண்டும் சோதிடம், சாந்தி கர்மம் போன்றவற்றில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில அரசியல்வாதிகளும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் தமது எதிர்கால இலக்குகளை அடைவதற்காக ஞானா அக்காவைக் கொண்டு யாகமொன்றை […]

இலங்கை செய்தி

கொழும்பில் ஒரு மணி நேரத்தில் யாசகம் மூலம் 20 ஆயிரம் சம்பாதித்த பெண்

  • February 27, 2024
  • 0 Comments

கொழும்பு – ஹைட் பார்க் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பெண் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20,700 ரூபாவை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதேதெரியந்துள்ளது. குறித்த பெண்ணின் பாதுகாப்பில் இருந்த 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார். அதற்கமைய, பாடசாலை செல்லும் வயதுடைய இரண்டு பிள்ளைகளும் மீரிகம – […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் சிறுமியை வேலைக்கு அமர்த்திய பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள நிலை

  • February 27, 2024
  • 0 Comments

உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் யாழ்,நகர் பகுதியில் விற்பனை செய்த உணவு பொருட்கள் காலாவதியாகியவை என தெரியவந்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸாரினால் சிறுமி கைது செய்யப்பட்டார். சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், திருமுருகண்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும், உணவு பொருட்களுடன் பிற்பகல் 1.30 மணியளவில் […]

இலங்கை செய்தி

பொலிஸ் அதிகாி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு பலி

  • February 27, 2024
  • 0 Comments

மாத்தறை, கொட்வில நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இன்று தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொட்வில நீதிமன்ற வளாகத்தின் முன் வாயிலுக்கு அருகில் குறித்த அதிகாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார். பல நாட்களாக சுகயீன விடுமுறையில் சென்றிருந்த நிலையில் குறித்த அதிகாரி இன்று அந்த இடத்திற்கு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய […]

ஆசியா செய்தி

தென் கொரியாவில் மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தால் பறிபோன உயிர்

  • February 27, 2024
  • 0 Comments

தென் கொரியாவின் 80 வயதுப் பெண் ஒருவரின் ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பல மருத்துவமனைகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, உயிரிழந்ததால் தென் கொரியா அரசாங்கம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு ஆம்புலன்சில் நோயாளி உயிரிழந்தார். கடந்த ஒரு வாரமாக 70% ஜூனியர் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டேஜோன் நகரத்தில் உள்ள துணை மருத்துவர்கள் அந்த பெண்ணை அழைத்துச் செல்ல ஏழு மருத்துவமனைகளுக்கு அழைப்பு விடுத்தனர், ஆனால் பணியாளர்கள் மற்றும் படுக்கைகள் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர் […]

ஐரோப்பா செய்தி

பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஆறு மாத தடை விதித்த ரஷ்யா

  • February 27, 2024
  • 0 Comments

உள்ளூர் தேவை அதிகரித்து வரும் நிலையில், அடுத்த வாரம் முதல் பெட்ரோல் ஏற்றுமதிக்கு ரஷ்யா ஆறு மாத தடை விதித்துள்ளது. பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் ஒப்புதல் அளித்து, மார்ச் 1 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி நிறுத்தம் மாநில செய்தி நிறுவனம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. உள்நாட்டு சந்தையில் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வைத் தவிர்க்க கடந்த ஆண்டு இதேபோன்ற தடை விதிக்கப்பட்டது. பிப்ரவரி 21 தேதியிட்ட கடிதத்தில் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் […]