ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அகதிகளுக்காக அமுலாகும் புதிய நடைமுறை!

ஜெர்மனியில் அகதிகளுக்கு வழங்கப்படுகின்ற நிதி உதவியானது பணமாக வழங்கப்பட்டது.

இனி வரும் நாட்களில் அவர்களுக்கு பண அட்டையாகவே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் அதிகரித்து வரும் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மனியுடைய பல மாநிலங்களானது அகதிகளுக்கு இதுவரை காலங்களும் வழங்கப்பட்டு வந்த பணத்தை பண அட்டை மூலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயன் மற்றும் மெக்கலம்பேர்க் போன்ற மாநிலங்களும் இந்த விடயத்தில் தனி முடிவை எடுக்கப்பபோவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பயன் மாநிலத்தில் இவ்வாறு அகதிகளுக்கு வழங்கப்படுகின்ற பண அட்டையின் மூலம் வழங்கப்படும் பணத்தில் மதுபானங்கள் வாங்க முடியாது என்ற நிலைப்பாட்டை மாநில அரசாங்கம் எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளையில் ஜெர்மடைய ஆளும் கூட்டு கட்சியான SPD, STP மற்றும் பசுமை கட்சியானது பயன் மாநில அரசாங்கத்துடைய இந்த முடிவானது மனித உரிமை மீறல் செயற்பாடு என்ற வகையில் கூறி இருக்கின்றது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content