இன்று நள்ளிரவு முதல் புதிய நடைமுறை வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, வாகனங்களுக்கான புதிய எரிபொருள் ஒதுக்கீட்டு விபரங்கள் வருமாறு, மோட்டார் வாகனங்கள் -15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரை அதிகரிப்பு. முச்சக்கரவண்டிகள் – எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றர் வரை அதிகரிப்பு. வேன்கள் – 50 லீற்றர் வரை அதிகரிப்பு. மோட்டார் சைக்கிள்கள் – 8 லீற்றர் வரை அதிகரிப்பு. பேருந்துகள் – […]













