போர் நிறுத்தம்? ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்
போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்க மத்தியில், “பகைமைகளை முழுமையாகவும் முற்றிலுமாகவும் தீர்ப்பது” குறித்து அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் இன்று தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக முன்பு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னர், ஹார்முஸ் நீரிணையை 48 மணித்தியாலங்களுக்குள் […]













