மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர இஸ்ரேல் முடிவு
ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்களுக்கு நிறுத்தி வைத்த போதிலும், மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர இஸ்ரேலிய இராணுவம் முடிவு செய்துள்ளது. அரபு ஊடக நிறுவனமான அல் ஜசீராவின் இணையதளத்தின்படி, ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பு குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்காமல் இருந்துள்ளனர். ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த முடிவைப் பாராட்டவும் இல்லை, விமர்சிக்கவும் இல்லை. அல் ஜசீரா […]












