கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்களின் இறுதி சடங்குகள் குறித்த அறிவிப்பு
கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் ஒட்டாவா ஹில்டா ஜயவர்தனராம பௌத்த நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக கனேடிய பௌத்த பேரவையின் தலைவர் நாரத கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இறுதிச் சடங்கில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் சிலரே கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கனடா, ஒட்டாவா, பஹேவன் பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் உட்பட 06 பேர் படுகொலை செய்யப்பட்ட துயரச் செய்தி நேற்று 06 […]













