இலங்கை செய்தி

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராட்டம்!! ஐந்து பிள்ளைகளை வாழ வைக்க உதவி கோரும் தாய்

  • April 3, 2024
  • 0 Comments

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்நேவ ஜன் உதான கிராமத்தில், கடுமையான தொண்டைப் புற்றுநோயால் தனது 5 குழந்தைகளை வாழ வைக்க முடியாமல் தவிக்கும் தாய் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பல வருடங்களாக தொண்டையில் ஏற்பட்ட தொற்றை பரிசோதித்த போது, ​​அது புற்று நோய் என கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஐந்து குழந்தைகளையும் வாழவைக்க உயிருக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டும் அதேநேரம் சிகிச்சை பெற்று வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். கல்நேவ, அலுபத்த, ஜன உதான கிராமத்தில் […]

இலங்கை செய்தி

கொழும்பு பாடசாலை மாணவர்கள் அதிக வீதி விபத்துக்களை எதிர்கொள்கின்றனர் – கல்வி அமைச்சர்

  • April 3, 2024
  • 0 Comments

நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது, மக்கள் செறிவுள்ள கொழும்பில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் அதிக வீதி விபத்துக்களை எதிர்கொள்கின்றனர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ‘பாடசாலை வீதி பாதுகாப்பு கழகம்’ உத்தியோகபூர்வமாக அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்தார். . எனவே, இந்த அவல நிலையை மாற்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு இதுபோன்ற சாலைப் பாதுகாப்புத் திட்டங்கள் பெரும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். “பெரும்பாலான […]

இலங்கை செய்தி

யாழ்.நகரில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரை

  • April 3, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் யாழ்.மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரை சேர்ந்த ஐவரும் யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 18,19,20,21, வயதுடைய குறித்த நபர்கள் நீண்ட […]

இலங்கை செய்தி

கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி எடுத்த விபரீத முடிவெடுத்த

  • April 3, 2024
  • 0 Comments

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை டெல்மார் மேற்ப்பிரிவு குளத்தில் இருந்து டெல்மாக் தோட்டம் உடப்புசல்லாவையைச் சேர்ந்த 18 வயதான சுதர்ஷிகா என்ற பெண்ணின் சடலம் இன்று புதன்கிழமை (03) பிற்ப்பகல் இராகலை பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த குறித்த யுவதியே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இந்த சடலம் நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் இராகலை பொலிஸார் மற்றும் நுவரெலியா குற்றத் தடயவியல் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர் குறித்த சடலம் பிரேத […]

ஆசியா செய்தி

2026 காமன்வெல்த் போட்டிகளை நடத்த சிங்கப்பூர் மறுப்பு

  • April 3, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்து 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதை நிராகரித்தது, மேலும் பல விளையாட்டு நிகழ்வின் எதிர்காலத்தை மேலும் சந்தேகத்தில் ஆழ்த்தியது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (CGF) கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மாநிலமான விக்டோரியா விலைவாசி உயர்வு காரணமாக விலகியதையடுத்து, புதிய புரவலரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மலேஷியா சாத்தியமான மாற்றாக உருவானது, ஆனால் CGF இலிருந்து 100 மில்லியன் பவுண்டுகள் ($126 மில்லியன்) வழங்கும் போதிலும், செலவு காரணமாக அந்த வாய்ப்பை கடந்த மாதம் […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு வழங்க தீர்மானம்

  • April 3, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை இந்தியா மற்றும் ரஷ்யாவில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான பிரேரணை நிதி அமைச்சின் அவதானத்துக்கு […]

விளையாட்டு

IPL Match 16 – 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி

  • April 3, 2024
  • 0 Comments

ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நரேன் 85 ரன்களும் ரகுவன்ஷி 54 ரன்களும் விளாசினார். இறுதியில் வந்த ரஸல் 46 ரன்களும் ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் நோர்க்கியா […]

உலகம் செய்தி

தைவான் நிலநடுக்கத்தில் 900 பேர் காயம் – இடிபாடுகளுக்குள் 127 பேர்

  • April 3, 2024
  • 0 Comments

தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ தாண்டியுள்ளது. இடிபாடுகளில் மொத்தம் 127 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் சுரங்கப்பாதைகள் இடிந்து விழுந்து பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. சுரங்கப்பாதையில் சிக்கிய 77 பேரின் உயிரை நிவாரணக் குழுவினர் காப்பாற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. அதன் பலத்துடன், தைவான், […]

இந்தியா செய்தி

போதை உதயநிதி என்று அழைப்போம் – அண்ணாமலை பேட்டி.

  • April 3, 2024
  • 0 Comments

கோவை பாஜக பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை கோவை தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,தேர்தல் களம் போல் கோவை சூடாக உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா ,நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். தேனி, மதுரை சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமாரி செல்கிறார்.பிரதமர் குறுகிய காலத்தில் தமிழக வர உள்ளார்.சீமான் தினம் ஒரு வார்த்தை ,தத்துவோம் என பேசுகிறார். டெல்லியில் சீமான் அப்பளை செய்யாமல் […]

செய்தி வட அமெரிக்கா

அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்த 6 அமெரிக்க கைதிகள்

  • April 3, 2024
  • 0 Comments

இந்த ஆண்டின் மிகப்பெரிய வானியல் நிகழ்வான ஏப்ரல் 8 ஆம் தேதி முழு சூரிய கிரகணத்தைக் காண அனுமதிக்குமாறு ஆறு அமெரிக்க கைதிகள் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். நியூயார்க் மாநில சிறைத்துறை கிரகணத்தின் போது திட்டமிடப்பட்ட சிறைச்சாலை பூட்டுதலை உறுதிசெய்தால், தங்கள் மத சுதந்திரத்திற்கான உரிமை மீறப்படும் என்று கைதிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். “ஏப்ரல் 8 ஆம் தேதி போன்ற கிரகணங்கள், கூட்டம், கொண்டாட்டம், வழிபாடு மற்றும் பிரார்த்தனைக்கு உத்தரவாதம் அளிக்கும் சிறப்பு நிகழ்வுகளாக […]