வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராட்டம்!! ஐந்து பிள்ளைகளை வாழ வைக்க உதவி கோரும் தாய்
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்நேவ ஜன் உதான கிராமத்தில், கடுமையான தொண்டைப் புற்றுநோயால் தனது 5 குழந்தைகளை வாழ வைக்க முடியாமல் தவிக்கும் தாய் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பல வருடங்களாக தொண்டையில் ஏற்பட்ட தொற்றை பரிசோதித்த போது, அது புற்று நோய் என கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஐந்து குழந்தைகளையும் வாழவைக்க உயிருக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டும் அதேநேரம் சிகிச்சை பெற்று வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். கல்நேவ, அலுபத்த, ஜன உதான கிராமத்தில் […]













