இலங்கையில் பிற்பகல் வேளையில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கையின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 2 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களுக்கு. மீ. 75 வரை பலத்த மழை பெய்ய […]













