இலங்கை செய்தி

கொழும்பில் சுற்றுலா பயணியிடம் கடுமையாக நடந்துகொண்ட நபருக்கு ஏற்பட்ட நிலை

  • April 16, 2024
  • 0 Comments

வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் கடுமையாக நடந்துக் கொண்ட நபர் தெரு உணவு விற்பனையாளர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த தினம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு இடியப்ப கொத்து ஒன்றின் விலை 1,900 ரூபாய் என சந்தேகநபர் குறிப்பிடும் நிலையில், இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி விலை அதிகமாக இருப்பது பற்றி கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் விருப்பம் இருந்தால் வாங்குங்கள். இல்லையென்றால் சென்று விடுங்கள் என கடை உரிமையாளர் […]

செய்தி விளையாட்டு

IPL Match 31 – தனி நபராக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பட்லர்

  • April 16, 2024
  • 0 Comments

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சால்ட் 10 ரன்னிலும் அடுத்து வந்த ரகுவன்ஷி 30 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நரேன் […]

செய்தி வட அமெரிக்கா

நீதிமன்றத்தில் தூங்கியதாக டொனால்ட் டிரம்ப் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

  • April 16, 2024
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், வணிக ஆவணங்களை பொய்யாக்கிய குற்றச்சாட்டிற்காக நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் அவர் தூங்குவது போலவும், கண்களைத் திறக்க முடியாமல் திணறுவது போலவும் தோன்றியது. இணையத்தில் பலர் அவருக்கு “ஸ்லீப்பி டான்” மற்றும் “டான் ஸ்னோரெலியோன்” போன்ற புனைப்பெயர்களை வழங்கினர். ஊடக செய்தியாளர் மேகி ஹேபர்மேன், சம்பவம் நடந்த நீதிமன்ற அறையில் உட்கார அனுமதிக்கப்பட்ட ஒரு சில பத்திரிகையாளர்களில் ஒருவர். ஹேபர்மேன் இணையதளத்தில், “ட்ரம்ப் தூங்குவது போல் தெரிகிறது. அவரது தலை […]

இலங்கை செய்தி

யாழில் புத்தாண்டு தினத்தில் நிறைவெறியில் அட்டகாசம்

  • April 16, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இசைநிகழ்வில் போதையில் , குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் வன்முறை கும்பலைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை […]

பொழுதுபோக்கு

சீரியல்களை துவம்சம் செய்ய வருகின்றார் திருமுருகன்… 2ம் பாகம் ரெடி

  • April 16, 2024
  • 0 Comments

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் ஓரளவு நல்ல டிஆர்பியை பெற்று வருகிறது. இதை எப்படியாவது முந்த வேண்டும் என்பதற்காக விஜய் டிவி பல யுக்திகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் எதிர் நீச்சலையே தும்சம் செய்யும் அளவிற்கு சன் டிவியில் மற்றொரு சீரியல் இறங்க இருக்கிறது. திருமுருகனின் சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாம் பாகமாக வர இருக்கிறது. இது ரசிகர்களுக்கு மிகவும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. அதாவது சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி, நாதஸ்வரம் என்ற […]

இலங்கை செய்தி

தமிழர்களை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவது நாட்டை அழிவுக்குள்ளாக்கும் – அருட்தந்தை சத்திவேல்

  • April 16, 2024
  • 0 Comments

தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால்வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,அரச பயங்கரவாதம் தமிழர் தரப்பில் பேரினவாதத்தின் கைக்கூலிகளாக செயற்பட்டோரை தவிர ஏனைய அனைத்து தமிழர்களையும் தொடர்ந்து பயங்கரவாதிகளாகவே பார்க்கிறது என்பதை எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வன் அவர்களை அண்மையில் […]

ஐரோப்பா செய்தி

வரலாற்றாசிரியருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இத்தாலி பிரதமர் மெலோனி

  • April 16, 2024
  • 0 Comments

“இதயத்தில் நவ நாஜி” என்று குறிப்பிட்ட வரலாற்றாசிரியருக்கு எதிராக பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தாக்கல் செய்த புதிய அவதூறு வழக்குக்கு இத்தாலிய நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 81 வயது இடதுசாரி கிளாசிக் கலைஞர் லூசியானோ கன்ஃபோரா, ஏப்ரல் 2022 இல் தெற்கு இத்தாலியின் பாரியில் ஒரு பள்ளி விவாதத்தின் போது வரலாற்றுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் தலைவர் பதவியேற்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார். வழக்கு விசாரணை அக்டோபர் 7-ம் தேதி […]

இலங்கை

மாறி மாறி அரசாங்கத்துடன் கூட்டு சேர்வது இராஜதந்திரமாக இருந்தால் கருணாம்மான் செய்ததும் இராஜதந்திரமே : ஜெயா சரவணா

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு சேர்வது இராஜதந்திரமாக இருந்தால் கருணாம்மான் செய்ததும் இராஜதந்திரமே என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். பிரத்தியேகமாக வழங்கப்பட்ட செவ்வி ஒன்றின் போது கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ” அம்மான் படையணியின் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் சரியான முறையில் சென்று கொண்டிருக்கின்றது. வன்னி பெருநிலப்பரப்பில் நூற்றுக்கணக்கான போராளிகள் எம்முடன் இணைந்து […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வந்த புத்தர்சிலை திறப்பு

  • April 16, 2024
  • 0 Comments

திருகோணமலை சிவபுரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில், வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுவந்த புத்தர்சிலை திறந்து வைக்கப்பட்டது. குறித்த பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் தமிழ் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டது. இவ்விடத்திலேயே தற்போது பாரிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு புத்தர்சிலை நிறுவப்பட்டுள்ளது. குறித்த சட்ட விரோத கட்டுமானம் […]

ஆசியா செய்தி

25 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட துபாய் சர்வதேச விமான நிலைய சேவைகள்

  • April 16, 2024
  • 0 Comments

ஓமானில் 18 பேர் உயிரிழந்ததையடுத்து, வளைகுடாவில் புயல் வீசியதால், சாரல் மழையால் சாலைகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் வெள்ளத்தில் மூழ்கியது மற்றும் துபாய் விமான நிலையத்தில் செயல்பாடுகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. மத்திய கிழக்கின் நிதி மையமான துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனைச் சுற்றிலும் பரவலான வெள்ளத்தை ஏற்படுத்திய கடும் புயல்களால் முடங்கியது. முதன்மையான ஷாப்பிங் சென்டர்களான துபாய் மால் மற்றும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் ஆகிய இரண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. […]