இலங்கை செய்தி

எவன்கார்ட் நிறுவனத்தால் ரஷ்ய யுத்தத்திற்கு இலங்கையர்கள் விற்கப்படுகின்றனர் – தயாசிறி ஜயசேகர

  • May 13, 2024
  • 0 Comments

எவன்கார்ட் என்ற நிறுவனத்தினால் ரஷ்ய உக்ரைன் போருக்கு இலங்கையர்கள் கூலிப்படையாக விற்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகின்றார். ஆனால் அது இந்த நாட்டில் உள்ள நிறுவனமா அல்லது வெளிநாட்டில் உள்ள தனி நிறுவனமா என்பது தமக்கு தெரியாது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிறுவனத்தை டிலான் மற்றும் சுரேஷ் என்ற இருவர் நடத்துவதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எவன்கார்ட் என்ற நிறுவனத்தினால் இந்நாட்டின் போர்வீரர்கள் ரஷ்யாவிற்கு கூலிப்படையாக விற்கப்படுகின்றனர். அந்த நாட்டில் பெருமளவிலான இலங்கையர்கள் யுத்தத்தில் […]

செய்தி விளையாட்டு

IPL Match 63 – மழையால் போட்டி ரத்து

  • May 13, 2024
  • 0 Comments

நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அமகதாபாத்தில் இன்று நடைபெற உள்ள 63வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோத இருந்தது. ஆட்டம் இரவு 7.30 மணியளவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மாலை முதல் அகமதாபாத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வந்ததால் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேவேளை இரவு 11 மணிக்குள் மழை […]

ஐரோப்பா செய்தி

பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டது பிரித்தானியா

  • May 13, 2024
  • 0 Comments

பிரித்தானியா தற்போது பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி சரிவை கண்டதை அடுத்து, பிரித்தானியா, கடந்த ஆண்டு இறுதியில், பொருளாதார மந்தநிலைக்கு உள்ளானது. எனினும், நடப்பாண்டின் முதல்காலாண்டில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 0.6 சதவீதத்தில் விரைவான பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொருளாதார மந்தநிலையில் இருந்து பிரித்தானியா மீண்டுள்ளது. இந்நிலையில், […]

உலகம் செய்தி

பாலியில் போதைப்பொருள் விற்ற ஆஸ்திரேலிய நபருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்

  • May 13, 2024
  • 0 Comments

கிரிஸ்டல் மெத் போதைப்பொருளை விற்க முயன்றதாகக் கூறப்படும் ஆஸ்திரேலிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 600,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 49 வயதான சந்தேக நபர் TAS என பெயரிடப்பட்டவர் மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்களால் ட்ராய் ஸ்மித் என அடையாளம் காணப்பட்டவர், பாலியில் உள்ள அவரது ஹோட்டலில் கைது செய்யப்பட்டதாக இந்தோனேசிய போலீசார் தெரிவித்தனர். அவரிடம் 3.19 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அவரது மனைவி, அவரது முதல் எழுத்தான டிஐஎம் மூலம் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

பூமியை நெருங்கும் சிறுகோல்

  • May 13, 2024
  • 0 Comments

விண்வெளியில் பூமிக்கு வெளியே பல விண்வெளி பொருட்கள் உள்ளன. விண்வெளியில் செல்லும் சில சிறுகோள்கள் நூறாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் பூமிக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. அதன் பயணத் திசையை எந்த வகையிலும் மாற்றினால் அது பூமிக்கும் மனிதர்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும். இப்போது நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் ஒரு பெரிய சிறுகோள் பூமியை கடந்து செல்வதாக அறிவித்துள்ளது. 2024 JB2 என்ற 250 அடி சிறுகோள் ஒரு கட்டிடத்தின் அளவு. அப்பல்லோ வகையைச் சேர்ந்த இந்த சிறுகோள் […]

உலகம் செய்தி

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரை மாற்றிய புடின்

  • May 13, 2024
  • 0 Comments

புதிய அமைச்சரவையில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நீக்கினார். அனைத்து பழைய அமைச்சரவை உறுப்பினர்களும் ஐந்தாவது பதவிக்காலத்திற்கு முன்னதாக ராஜினாமா செய்திருந்தனர். அவர்களில், செர்ஜியின் நிலை மட்டுமே மாறுகிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக செர்ஜியை நியமிப்பதற்கான ஆணையில் புடின் கையெழுத்திட்டார், செர்ஜிக்குப் பதிலாக புதிய பாதுகாப்பு அமைச்சராக ஆண்ட்ரே பெலோசோவ் நியமிக்கப்படுவார். உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய எல்லையில் பத்து கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 13 பேர் இறந்ததை அடுத்து […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் – நாடாளுமன்றில் சிரட்டை வழங்கிய சிறிதரன் எம்.பி

  • May 13, 2024
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்றில் ‘சிரட்டை’ ஒன்றை வழங்கி நாடாளுமன்ற நூலகத்தில் வைக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (13) இடம்பெற்ற நிதி ஒழுங்குகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், “இந்த மாதம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நமது வலிகளை வெளிப்படுத்துகிறது. இந்த ‘சிரட்டை’ சபா பீடத்தில் சமர்ப்பிக்கிறேன். இது முள்ளிவாய்க்காலில் எமது மக்களுக்கு […]

இலங்கை செய்தி

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

  • May 13, 2024
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று (13) விநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் மக்கள் துன்பப்பட்டு, வறுமைப்பட்டு, உணவு இல்லாமல் தவித்தனர். எத்தனையோ சிறுவர்கள், பெரியவர்கள் சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளானார்கள். வலிகள் நிறைந்த அந்த நேரத்தில் கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது […]

இலங்கை செய்தி

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேற நான் உதவி செய்தேன் – மொஹமட் நஷீட்

  • May 13, 2024
  • 0 Comments

பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவிக்கு தாற்காலிக தங்குமிடங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தெரிவித்துள்ளார். மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி உரிய காலத்தில் தங்குவதற்கு மாலைதீவில் உள்ள உல்லாச விடுதியில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஜூலை 13, 2022 அன்று நாட்டை விட்டு […]

ஆசியா செய்தி

அஜர்பைஜான் நில ஒப்பந்தத்தை எதிர்த்து ஆர்மீனியாவில் 151 பேர் கைது

  • May 13, 2024
  • 0 Comments

அஜர்பைஜானுக்கு நிலத்தை வழங்குவதற்கான அரசாங்கத் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக தலைநகர் யெரெவனில் தெருக்களை முற்றுகையிட முயன்ற மக்களை கைது செய்ததாக ஆர்மேனிய போலீசார் தெரிவித்தனர். ஆர்மீனியா 1990 களில் இருந்து தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை ஒப்படைக்க ஒப்புக்கொண்டதே இந்த போராட்டத்திற்கு வழிவகுத்தது. பிராந்திய சலுகைகள், பிரதமர் நிகோல் பஷினியனை போக்கை மாற்றும்படி கட்டாயப்படுத்தும் முயற்சியில் முக்கிய சாலைகளை அடைத்து, ஆர்ப்பாட்டக்காரர்களால் பல வாரங்களாக எதிர்ப்புகளைத் தூண்டிவிட்டன. போராட்டத் தலைவர் பேராயர் பாக்ரத் கால்ஸ்தான்யன், […]