இலங்கை செய்தி

எவன்கார்ட் நிறுவனத்தால் ரஷ்ய யுத்தத்திற்கு இலங்கையர்கள் விற்கப்படுகின்றனர் – தயாசிறி ஜயசேகர

எவன்கார்ட் என்ற நிறுவனத்தினால் ரஷ்ய உக்ரைன் போருக்கு இலங்கையர்கள் கூலிப்படையாக விற்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகின்றார்.

ஆனால் அது இந்த நாட்டில் உள்ள நிறுவனமா அல்லது வெளிநாட்டில் உள்ள தனி நிறுவனமா என்பது தமக்கு தெரியாது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிறுவனத்தை டிலான் மற்றும் சுரேஷ் என்ற இருவர் நடத்துவதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எவன்கார்ட் என்ற நிறுவனத்தினால் இந்நாட்டின் போர்வீரர்கள் ரஷ்யாவிற்கு கூலிப்படையாக விற்கப்படுகின்றனர்.

அந்த நாட்டில் பெருமளவிலான இலங்கையர்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content