இந்தியா : உருகும் முகத்தை கொண்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்!
இந்தியாவில் பெண் ஒருவருக்கு முகம் உருகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவயதில் ஏற்பட்ட கட்டி ஒன்றின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 38 வயதான இல்லத்தரசி ஷரஞ்சித் கவுர் என்ற பெண் தன்னுடைய 15 ஆவது வயதில் முகத்தில் ஒரு கட்டியை அவதானித்துள்ளார். நாளடைவில் இந்த கட்டி பெரிதாகி அவருடைய முகத்தை ஒருபக்கமாக மறைத்துள்ளது. அதாவது முகத்தின் ஒரு பாதியை உருகும் நிலைக்கு தள்ளியுள்ளது. ஷரஞ்சித் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் […]













