ஜெர்மனி வாழ் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை! சலுகைகள் நிறுத்தப்படும் அபாயம்
ஜெர்மனியில் அடுத்த மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலின் வெளிநாட்டவர்களுக்கு ஆபத்தாக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகலிட கோரிக்கை மற்றும் அரசினால் வழங்கப்படும் சமூக உதவி தொகை தொடர்பில் தேர்தல் பரப்புரைகளில் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது. இந்நிலையில் சமூக உதவி பணம் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என பல கட்சிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். பொது தேர்தலில் வெற்றி பெற்றால் வெளிநாட்டவர்கள் […]













