இங்கிலாந்தின் Manchester நகரின் மருத்துமனையில் பணியில் இருந்த செவிலியர் மீது கத்திக்குத்து தாக்குதல்
இங்கிலாந்தின் Manchester நகரின் மருத்துமனையில் பணியில் இருந்த செவிலியர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 50 வயதான அந்தப் பெண் Manchester நகரில் அமைந்துள்ள ராயல் ஓல்ட்ஹாம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இப்போது 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளார். அந்தப் பெண் கூர்மையான கருவியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால் கத்தி அல்ல. Manchester நகர் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த துப்பறியும் அதிகாரி Craig Riters கூறுகையில், இந்த […]













