ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்திய பாகிஸ்தான்
பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த மாதத்தில் மட்டும் 19,500க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாட்டிலிருந்து நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்படாத மற்றும் தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்ட ஆப்கானிய நாட்டினர் குழுவை பாகிஸ்தான் அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர். பாகிஸ்தான் ஒவ்வொரு நாளும் 700 முதல் 800 ஆப்கானிய குடும்பங்களை நாடு கடத்துகிறது, மேலும் வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை இரண்டு […]













