டல்லாஸில் இந்தியர் கொலையை அடுத்து, அமெரிக்க குடியேற்றக் கொள்கையை குற்றம் சாட்டியுள்ள டிரம்ப்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாகமல்லையா(50). கடந்த 10ம் திகதி யோர்டானிஸ் கோபோஸ் மார்டினெஸ்(37) என்ற நபரால் நாகமல்லையா தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாகமல்லையாவை கொலை செய்த கோபோஸ் மார்டினெஸ், கியூபா நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே […]













