உத்தரப்பிரதேசத்தில் 4 குழந்தைகளுடன் யமுனை நதியில் குதித்த 38 வயது நபர்
உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் 38 வயது நபர் ஒருவர், மனைவி வேறொரு ஆணுடன் சென்றதால், தனது நான்கு குழந்தைகளுடன் யமுனை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த நபர் முதலில் தனது மூன்று பிள்ளைகளை ஆற்றில் வீசிவிட்டு, பின்னர் குழந்தையுடன் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குதிப்பதற்கு முன், அவர் ஒரு வீடியோவைப் பதிவு செய்து தனது சகோதரி குலிஸ்டாவுக்கு அனுப்பி, அதில் அவர் தனது மனைவி குஷ்ணுமா மற்றும் அவரது காதலனைக் குற்றவாளி என்று குற்றம் […]













