மத்திய கிழக்கு

அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டம் – இஸ்ரேல் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • October 5, 2025
  • 0 Comments

காசா மீதான போர் முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்தின் கீழ், அதன் முதல் கட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரேல் நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கிய அந்த அமைதித் திட்டத்தை அமல்படுத்த இஸ்ரேலிய இராணுவம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்துத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. இது தொடர்பாக, இஸ்ரேலிய இராணுவத் தலைவர் இராணுவ மற்றும் புலனாய்வுத் துறை உயர் அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தியதாகப் பாதுகாப்புத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கையில் கோர விபத்து – இளம் தம்பதி பலி

  • October 5, 2025
  • 0 Comments

ஹொரணை-மொரகஹேன வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி மோதிக்கொண்டதில் இளம் தம்பதியினர் உயிரிழந்ததாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மதியம் மொரகஹேன, பெரெகெட்டியவைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய பூர்ணா மனுஷ்கா மற்றும் சதுரிகா அப்சரா ஆகியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மதியம் லொறியும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. வளைவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் பயணித்த லொறியுடன் மோதியதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை […]

உலகம் செய்தி

இந்தியாவுக்காக குரல் கொடுத்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின்

  • October 5, 2025
  • 0 Comments

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுப்பதாக அமெரிக்காவை ரஷ்யா விமர்சித்துள்ளது. இதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அமெரிக்காவை குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை நிறுத்த இந்தியாவை அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார். இதுபோன்ற கோரிக்கைகளுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது எனவும் யாருடைய முன்னிலையிலும் அவமானப்படுத்தப்படாது எனவும் புட்டின் கூறியுள்ளார். “இந்திய பிரதமர் நரேந்திர மோடி […]

ஆப்பிரிக்கா செய்தி

மலாவி ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற பீட்டர் முத்தாரிகா

  • October 4, 2025
  • 0 Comments

உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மலாவியின் ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு, பீட்டர் முத்தாரிகா அரசாங்க ஊழலை ஒழித்து, பொருளாதார நெருக்கடியில் உள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதாக சபதம் எடுத்துள்ளார். 85 வயதான முத்தாரிகா, கடந்த மாதம் 56% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 33% வாக்குகள் பெற்ற 70 வயது லாசரஸ் சக்வேராவை தோற்கடித்தார் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் ஆதரவாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஆப்பிரிக்க தலைவர்கள் நிறைந்த வணிக நகரமான பிளான்டைரில் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் 442 பேர் கைது

  • October 4, 2025
  • 0 Comments

தடைசெய்யப்பட்ட குழுவான பாலஸ்தீன நடவடிக்கைக்கு ஆதரவாக மத்திய லண்டனில் நடந்த போராட்டத்தில் 442 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்செஸ்டரில் நடந்த தேவாலய தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, தடைசெய்யப்பட்ட குழுவின் மீதான தடையை ரத்து செய்ய கோரி மத்திய லண்டனில் மக்கள் இவ்வாறு கூடியுள்ளனர். இனப்படுகொலை மற்றும் பாலஸ்தீன நடவடிக்கை தடையை எதிர்க்கும் இந்த நிகழ்வில் 1,000 பேர் கலந்து கொண்டதாக போராட்ட ஏற்பாட்டாளர்களான டிஃபெண்ட் அவர் ஜூரிஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பே, வெஸ்ட்மின்ஸ்டர் […]

ஆசியா செய்தி

ஜப்பானின் ஹொன்ஷுவின் கிழக்கு கடற்கரையில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • October 4, 2025
  • 0 Comments

ஜப்பானின் ஹொன்ஷுவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுவரை உயிரிழப்புகள் அல்லது பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் அரசாங்கம் வெளியிடவில்லை. ஜப்பான் நான்கு டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பில் அமைந்துள்ளது மற்றும் ஆண்டுதோறும் உலகின் மிக சக்திவாய்ந்த பூகம்பங்கள் மற்றும் நடுக்கங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை […]

ஆசியா செய்தி

இந்தோனேசியா பாடசாலை கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

  • October 4, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் ஒரு பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிடோர்ஜோ நகரில் உள்ள அல்-கோசினி இஸ்லாமிய பாடசாலை திங்கட்கிழமை இடிந்து விழுந்தபோது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். ஆரம்பத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தேசிய பேரிடர் தணிப்பு முகமை (BNPB) தலைவர் சுஹார்யந்தோ, மீட்புப் பணியாளர்கள் மேலும் ஒன்பது உடல்களைக் கண்டுபிடித்துள்ளனர், இதனால் இறப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது என்று […]

ஆசியா செய்தி

பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்

  • October 4, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல நாட்களாக நீடித்த வன்முறைக்கு பிறகு, மத்திய அரசும் போராட்டக்காரர்களும் நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரதமர் சவுத்ரி அன்வாருல் ஹக் தலைமையிலான பிராந்திய அரசாங்கம் கோதுமை மற்றும் மின்சாரத்திற்கு மானியம் வழங்குவதைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் பிற பொது […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க எரிபொருள் நிலையத்தில் வேலை செய்த இந்திய மாணவர் சுட்டுக்கொலை

  • October 4, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 27 வயது சந்திரசேகர் போலே இரவு எரிபொருள் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, ​​அடையாளம் தெரியாத ஒருவரால் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் படிப்பை ஹைதராபாத்தில் முடித்த சந்திரசேகர் போலே 2023ல் உயர் படிப்புக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த அவர், எரிபொருள் நிலையத்தில் பகுதிநேரமாக வேலை செய்து […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

உக்ரைனின் பயணிகள் புகையிரதம் மீது ரஷ்யா தாக்குதல் – ஒருவர் மரணம்

  • October 4, 2025
  • 0 Comments

உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் இரண்டு புகையிரதம் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது, இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தி, ஷோஸ்ட்கா நிலையத்தின் மீதான தாக்குதலை “காட்டுமிராண்டித்தனம்” என்று தெரிவித்துள்ளார். உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, ரஷ்யா வேண்டுமென்றே பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் நடந்த போரில் பொதுமக்களை குறிவைப்பதை ரஷ்யா பலமுறை மறுத்துள்ளது, இருப்பினும் அதன் […]