பொழுதுபோக்கு

பிரம்மாண்டமாக ஆரபமாகியது ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 9’ – முதல் போட்டியாளராக திவாகர்

  • October 5, 2025
  • 0 Comments

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 9’ நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாகத் தொடங்கியது. இந்த சீசனில், முதல் போட்டியாளராக உள்ளே வந்தவர் வைத்தியர் திவாகர் ஆவார். திவாகர் மேடைக்கு வந்ததும் பார்வையாளர்கள் சிலர் உற்சாகத்தில் “நடிப்பு அரக்கன்” என்று திவாகரை அழைத்தனர். இந்த வார்த்தையைக் கேட்டதும், தொகுப்பாளர் விஜய் சேதுபதி உடனடியாகக் கோபமாக ரியாக்ட் செய்தார். அந்தப் பட்டத்தை இங்கே சொல்ல வேண்டாம் திவாகர் தனது பல நேர்காணல்களிலும் தன்னை ‘நடிப்பு அரக்கன்’ என்று தானே […]

செய்தி

உக்ரைன் முழுவதும் ரஷ்ய வான்வழித் தாக்குதலில் ஐவர் பலி, எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதம்

  • October 5, 2025
  • 0 Comments

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தொடர் தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் உக்ரைனின் பல பிராந்தியங்களில் எரிசக்தி வசதிகள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, சபோரிஜியாவில், ரஷ்யாவின் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயமடைந்ததாக உக்ரைனின் ஆளுநர் இவான் ஃபெடோரோவ் தெரிவித்தார். சபோரிஜியா மற்றும் வடக்கு செர்னிஹிவ் பிராந்தியத்தில் எரிசக்தி வசதிகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் எரிசக்தி […]

இலங்கை

இலங்கையில் 14 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு சிறை தண்டனை!

  • October 5, 2025
  • 0 Comments

மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.பீ.அன்பார்  உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயது இளைஞர் தனது சொந்த குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான 14 வயதுடைய பாடசாலை மாணவி […]

ஆசியா

நேபாளத்தில் பெய்த கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42ஆக உயர்வு

  • October 5, 2025
  • 0 Comments

நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை முதல் நாட்டின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதனால் பேரிடர் ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுவரை 42 பேர் இறந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சாந்தி மஹத் கூறினார். கிழக்கு மாவட்டமான இலாமில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொழுதுபோக்கு

சேலையில் மயக்கும் மீனாட்சி செளத்ரி

  • October 5, 2025
  • 0 Comments

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் படங்களில் நடிக்க தொடங்கியவர் நடிகை மீனாட்சி செளத்ரி. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் சாரியில் எடுத்த அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகை எங்கே மறைத்து வைத்திருந்தீர்கள்? என்று ரசித்து வருகின்றனர்.           

வட அமெரிக்கா

அமெரிக்காவில் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு – சிறுவர்கள் பலி!

  • October 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் இரு சிறுவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 04 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான கெரியன் ரஷாத் ஜோன்ஸ் என்பவர் சந்தேகத்தின்பேரில் கைது  செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்பட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாக […]

பொழுதுபோக்கு

சினிமாவே பிடிக்காத தனுஷ் ஒரு நடிகரானது எப்படி தெரியுமா?

  • October 5, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ் 2002ல் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகினார். தனுஷ், அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்துள்ளார். தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்த நிலையில் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா,  “தனுஷுக்கு நடிப்பதற்கு விருப்பம் இல்லை. தான் ஒரு செஃப் ஆகவேண்டும் என்று விரும்பினார். இந்த நிலையில், துள்ளுவதோ இளமை படத்தின் கதையை எழுதி ஒரு கம்பெனிக்கு விற்றுவிட்டேன். அதை அவர்கள் புத்தமாக […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு அதிகாரங்களை வழங்க தீர்மானம்!

  • October 5, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் போராட்டங்களை நடத்துவதற்கான நிபந்தனைகளை விதிக்க காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படாது, மாறாக அதனை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை உருவாக்க அனுமதி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். மென்செஸ்டரில் யூத ஆலயம் ஒன்றில் நடந்த கத்தி குத்து தாக்குதல் மற்றும் கார் ஒன்று கூட்டத்தினர் இடையே புகுந்த சம்பவங்களைத் தொடர்ந்து  சனிக்கிழமை […]

பொழுதுபோக்கு

‘கும்கி 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… ஹீரோ யார் தெரியுமா?

  • October 5, 2025
  • 0 Comments

‘கும்கி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியனா படம் ‘கும்கி’. யானைக்கும் – மனிதனுக்கும் இடையிலான அன்பை பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்துக்கு டி.இமான் இசை பெரும் ப்ளஸ்ஸாக அமைந்தது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் பிரபு சாலமன். இளைஞன் மற்றும் ஓர் […]

பொழுதுபோக்கு

மலையாள சினிமாவில் 300 கோடி ரூபாயை தொடும் ‘லோகா’

  • October 5, 2025
  • 0 Comments

மலையாள படமான ‘லோகா சாப்டர் 1 சந்திரா’ பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. புராண கதை ஒன்றை மையமாக கொண்டு, டொமினிக் அருண் இயக்கிய படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸிலும் முன்னேறியது. இதன் காரணமாக, கடந்த சில வருடங்களில் வெளிவந்த பல படங்களை பின்னுக்குத் தள்ளி, ‘லோகா சாப்டர் 1’ மலையாள சினிமாவில் தனி இடத்தைப் பிடித்தது. இப்போது, ​​‘லோகா’ மலையாள சினிமாவின் […]