செய்தி விளையாட்டு

Womens WC – இந்திய அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

  • October 5, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் தோல்வியடைந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 247 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 248 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர் சிட்ரா அமின் சிறப்பாக விளையாடி […]

ஐரோப்பா செய்தி

வெனிசுலா கடற்கரையில் படகுகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம்

  • October 5, 2025
  • 0 Comments

வெனிசுலா கடற்கரையில் சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்டு சென்றதாகக் கூறப்படும் படகின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. வெனிசுலா வெளியுறவு அமைச்சர் யுவான் கிலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், சர்வதேச கடல் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய சூழலில் வெனிசுலாவின் தலைமை மற்றும் மக்களுக்கு ரஷ்யா முழு ஆதரவையும் ஒற்றுமையையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 3ம் திகதி கரீபியன் கடலில் ஒரு படகில் […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் அடித்து கொலை

  • October 5, 2025
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் வரதட்சணை கேட்டு கர்ப்பிணிப் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். ரங்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 21 வயது ரஜ்னி குமாரி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சச்சின் என்ற நபரை திருமணம் செய்துள்ளார். சச்சின், அவரது சகோதரர்கள் பிரன்ஷு, சஹ்பாக் மற்றும் உறவினர்களான ராம் நாத், திவ்யா மற்றும் டினா ஆகியோர் கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கொண்டு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். கோரிக்கை நிறைவேறாததால், அவர்கள் குமாரியை […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிகப்பெரிய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

  • October 5, 2025
  • 0 Comments

உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். லாபைவ்கா கிராமத்தில் நடந்த தாக்குதலில் 15 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் கிட்டத்தட்ட 500 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, இப்பகுதியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய […]

இந்தியா செய்தி

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயது மகனை கொலை செய்த குடிகார தந்தை

  • October 5, 2025
  • 0 Comments

உத்தரப்பிரதேசத்தில் குடிபோதையில் தனது ஒரு வயது மகனை குத்தி கொலை செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பைரியா பகுதியில் உள்ள சுரேமன்பூர் கிராமத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரூபேஷ் திவாரி தனது மகன் கினுவை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கினு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபேஷ் ஒரு குடிகாரர் என்றும், அவர் தனது மனைவி ரினா திவாரியை அடிக்கடி அடிப்பார் என்றும் பக்கத்து வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவ தினத்தன்று குடி […]

செய்தி விளையாட்டு

Womens WC – பாகிஸ்தானுக்கு 248 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி

  • October 5, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா விளையாடி வருகிறது. நாணய சுழற்சியில் தோல்வியடைந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 247 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் பிரதிகா ராவல் 31 ஓட்டங்களும், ஸ்மிருதி மந்தனா 23 ஓட்டங்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ஓட்டங்களும், […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பலூன் அக்கா… யார் இந்த அரோரா சின்க்ளேர்

  • October 5, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்று ஆரம்பமாகியது. இந்த 9 ஆவது சீசனில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளராக இன்ஸ்டாகிராம் பிரபலம் அரோரா சின்க்ளேர் பங்கேற்றுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த அரோரா சேலத்தில் பாடசாலை படிப்பை முடித்தார். தாவரவியலில் பட்டப்பட்டிப்பை முடித்தப் பின் சென்னைக்கு வேலைக்காக வந்த அரோரா அந்த வேலையில் வந்த சம்பளம் பற்றாத காரணத்தினால் மாடலிங்-க்குள் நுழைந்தார். பாரம்பரிய உடையில் மாடலிங் செய்வதற்கு ஏற்ற உடலமைப்பு இல்லாததால் கிளாமரை நோக்கி நகர்ந்தார். தனது 21 வயதில் […]

இலங்கை

இலங்கையின் பல இடங்களில் மின் துண்டிப்பு!

  • October 5, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார வாரியத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் மற்றும் நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 30,000இற்கும் மேற்பட்ட மின்துண்டிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மின் தடைகளை மீட்டெடுப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தொழிற்சங்க நடவடிக்கை 31 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க கூறியுள்ளார். அரசாங்கம் சரியான முறையில் பதிலளித்தால், உடனடியாக மின் தடைகளை மீட்டெடுக்க முடியும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் குடிபோதையில் வந்த கணவனின் வெறிச்செயல்! பெண் படுகொலை!

  • October 5, 2025
  • 0 Comments

இலங்கை – வெல்லம்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் இன்று தீவைத்து எரியூட்டப்பட்டுள்ளார். இது தொடர்பில் பெண்ணின் கணவர் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 29 வயதுடைய ஒரு குழந்தையின் தாயார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடிபோதையில் வீட்டிற்கு வந்த கணவர் கூரையின் வழியே வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் பெட்ரோலை அப்பெண்ணின் தலையில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது குழந்தையுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற கணவர், குழந்தையை அருகில் இருந்த […]

வட அமெரிக்கா

கலிஃபோர்னியாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு!

  • October 5, 2025
  • 0 Comments

கலிஃபோர்னியாவின் Big Bear Cityஇற்கு அருகாமையில் இன்று 3.4 ரிக்டர் அளவிலான  நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலை 2:51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கடந்த வாரத்தில் இப்பகுதியில் 2.5 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும்போது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளையும் அந்நாட்டு […]