இலங்கை

“மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்”: ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி

  • October 31, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தக்கூடிய வரவு- செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைக்கக்கூடும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்(S.M. Marikar) மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் மரிக்கார் மேலும் கூறியவை வருமாறு, “மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து […]

இலங்கை

இலங்கையில் உள்நாட்டுப் பெயரில் தரமற்ற அரிசி – மக்களுக்கு எச்சரிக்கை

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கையில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியின் வர்த்தக நாமம் அடங்கிய பொதிகளில் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த அரிசி விற்பனை செய்யப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் புறக்கோட்டையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றைச் சோதனையிட்ட போது தரம் குறைந்த அரிசி விற்பனை செய்யப்பட்டமை தெரிய வந்தது. இந்த வர்த்தக நிலையம் சீல் வைத்து மூடப்பட்டதோடு, வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் […]

உலகம்

இந்தியா – அமெரிக்கா இடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

  • October 31, 2025
  • 0 Comments

அடுத்த 10 ஆண்டுக்கு பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையே வரிவிதிப்பு விவகாரத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது. ஆசியான் நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் மாநாடு கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்(Rajnath Singh) மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்(Pete Hexeth) சந்தித்துப் பேசினர். முடிவில், 10 ஆண்டுக்கான ஒத்துழைப்பு […]

ஐரோப்பா செய்தி

காசா மக்களுக்கு இங்கிலாந்து வழங்கும் அரிய வாய்ப்பு!

  • October 31, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் உதவி தொகை பெற்று கல்வி கற்க செல்லும் காசா மக்கள் தற்போது தங்களது கூட்டாளிகள், குழந்தைகளை அழைத்து வர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனப் பகுதியைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்பை பெற்றனர். உள்துறை அலுவலகம் ஒப்புக்கொண்ட சிறப்பு ஏற்பாடுகளின் கீழ் அவர்கள் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் உதவித்தொகையைப் பெற முடியாது என்று கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து உதவி தொகை பெற்றவர்களை […]

இலங்கை

இலங்கை சுகாதார சேவையில் 700 தாதியர்கள் – புதிய சேவையை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை!

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கை மக்களுக்கு மிகச் சிறப்பாக சுகாதார சேவைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக துறைசார் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். திசைமுகப்படுத்தல் பயிற்சி நெறிக்காக விஞ்ஞானமானி தாதியர் பட்டதாரிகள் 700 பேரை இணைத்துக் கொள்வது தொடர்பான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தாதியர் சேவையில் கணிசமான வெற்றிடங்கள் உள்ளன. வெற்றிடங்களை நிரப்புவதற்குத் துரிதமாக நியமனங்கள் வழங்கப்படும். சுகாதார […]

இந்தியா

சென்னையில் அடுத்தடுத்து கரையொதுங்கிய சடலங்களால் பரபரப்பு!

  • October 31, 2025
  • 0 Comments

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் இன்று கரை ஒதுங்கியுள்ளன. இலங்கை அகதிகள் முகாமை சேர்ந் ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலில் விளையாடச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற மற்ற பெண்களும் பலியாகியுள்ளனர். அவர்களின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  ஷாலினி, தேவகி செல்வம், பவானி, காயத்திரி ஆகியோரின் […]

இலங்கை

யாழ் பல்கலை வளாகத்திலிருத்து மீட்கப்பட்ட இரு மெகசின்கள்

  • October 31, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை

பிரித்தானியாவிற்கு சென்றுள்ள இலங்கையின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள்!

  • October 31, 2025
  • 0 Comments

சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான இலங்கை நாடாளுமன்றக் குழு ஒன்று 2025 அக்டோபர் 26 முதல் 29 வரை ஐக்கிய இராச்சியத்திற்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டது. பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஜனநாயக நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் நிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துதல் ஆகியவை இந்த விஜயத்தின் நோக்கமாகக் கூறப்பட்டன. வெஸ்ட்மின்ஸ்டர் ஜனநாயகத்திற்கான அறக்கட்டளை (WFD) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச மேம்பாட்டுத் துறை ஆகியவை இந்த விஜயத்திற்குத் தேவையான வசதிகளையும் […]

ஐரோப்பா

ரஷயாவுக்காக உளவு பார்த்த மூவருக்கு தண்டனை வழங்கிய ஜெர்மன் நீதிமன்றம்

  • October 31, 2025
  • 0 Comments

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக மூன்று பேரை மியூனிக்( Munich) உயர் பிராந்திய நீதிமன்றம் நேற்றைய தினம்(30) குற்றவாளிகளாக அறிவித்ததாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த மூவரின் தலைவராகக் கூறப்படும் நபருக்கு நாசவேலைச் செயல்களைத் திட்டமிட்டதற்காகவும், கிழக்கு உக்ரைனில் துணை ராணுவ அதிகாரியாக இருந்ததற்காகவும் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது இரண்டு சக குற்றவாளிகளுக்கும் முறையே ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முக்கிய பிரதிவாதிக்கு எட்டு ஆண்டுகள் மற்றும் எட்டு […]

பொழுதுபோக்கு

“ஜீ தமிழ் சரிகமப” நடுவரை எழுந்து ஓட விட்ட சபேசன்… அட்டகாசமான புரோமோ…

  • October 31, 2025
  • 0 Comments

ஜீ தமிழ் சரிகமப வில் இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த சபேசனின் புரோமே வெளியாகி சக்கை போடு போடுகின்றது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரவிருக்கும் எபிசோட்களில் மூன்றாவது பைனலிஸ்ட் தெரிவு செய்யப்பட உள்ளார். அதற்காக சபேசன் உள்ளிட்ட ஐவருக்கு இடையில் போட்டிகள் மும்முரமாக உள்ளன. இதையடுத்து நேற்று மற்றும் இன்று ஒவ்வொருவரின் புரோமோக்கள் வெளிவந்த நிலையில், சபேசனின் புரோமோக்காக இலங்கையர்கள் உட்பட அனைவரும் காத்திருந்தனர். அந்த வகையில் சபேசன் இராவணன் படத்திலிருந்து கார்த்திக் பாடிய உசுரே போகுதே.. உசுரே போகுதே.. என்ற பாடலை பாடினார். ஒரிஜினல் பாடகருக்கு முன்பே சற்றும் பயமில்லாமல் சபேசன் பாடிய பாடலைக்கேட்டு அரங்கமே எழுந்து நின்றது. பாடகர் கார்த்திக் அவரது கதிரையில் இருந்து இறங்கிஓடி வந்து சபேசனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததுடன், அவருக்கு இன்னொரு ஸ்டார் கொடுத்தார். அடுத்ததாக இருவரும் சேர்ந்து உசுரே போகுது பாடலை அட்டகாசமாக பாடியுள்ளனர். இதோ இந்த புரோமோ…