உலகம் செய்தி

போதைப்பொருள் படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் – ஐ.நா மனித உரிமைகள் தலைவர் கண்டனம்

  • October 31, 2025
  • 0 Comments

தென் அமெரிக்காவிலிருந்து(South America) சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்டு சென்றதாகக் கூறப்படும் கரீபியன் கடல்(Caribbean Sea) மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில்(eastern Pacific Ocean) படகுகள் மீது அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்(UNHCR) தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் தலைவர் வோல்கர் டர்க்(Volker Turk) […]

உலகம் செய்தி

நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

  • October 31, 2025
  • 0 Comments

நைஜீரியாவில்(Nigeria) கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதால் மேற்கு ஆப்பிரிக்க நாட்டை வெளியுறவுத்துறை கண்காணிப்பு பட்டியலில் சேர்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) குறிப்பிட்டுள்ளார். “நைஜீரியாவில் கிறிஸ்தவம் இருத்தலியல்(existential) அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த படுகொலைக்கு தீவிர இஸ்லாமியர்களே காரணம்” என்று டிரம்ப் தந்து ட்ரூத் சோஷியல்(Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஆப்பிரிக்காவின் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இருக்கும் நைஜீரியாவை, மத சுதந்திர மீறல்களில் […]

உலகம் செய்தி

கனடாவில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • October 31, 2025
  • 0 Comments

2022ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு கனடா நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தின் நடுவர் மன்றம், பால்ராஜ் பாஸ்ராவை(Balraj Basra) முதல் நிலை கொலை மற்றும் தீ வைப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. அக்டோபர் 17, 2022 அன்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கோல்ப்(Golf) மைதானத்தில் விஷால் வாலியா(Vishal Walia) என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் குற்றவாளிகளால் ஒரு வாகனம் […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் 55 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் மரணம்

  • October 31, 2025
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தின் பர்வானி(Barwani) மாவட்டத்தில் ‘நர்மதா பரிக்ரம'(Narmada Parikrama) யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், 55 பேர் காயமடைந்துள்ளனர். இந்தூர்(Indore) மற்றும் தார்(Dhar) மாவட்டங்களைச் சேர்ந்த 56 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பைகூர்(Baigur ) கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் 15 பேர் சிகிச்சைக்காக பர்வானி(Barwani) மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், ஏனையோர் கெதியா(Khetia) ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து ஓட்டுநர் […]

இந்தியா செய்தி

சத்தீஸ்கரில் திறக்கப்படவுள்ள இந்தியாவின் முதல் டிஜிட்டல் அருங்காட்சியகம்

  • October 31, 2025
  • 0 Comments

பழங்குடி சுதந்திர வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் டிஜிட்டல் அருங்காட்சியகம் சத்தீஸ்கரில்(Chhattisgarh) உள்ள நவ ராய்ப்பூர் அடல் நகரில்(Nava Raipur Atal Nagar) நிறுவப்பட்டுள்ளது. இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய பழங்குடி வீரர்களின் வீரம் மற்றும் தியாகங்களை வெளிப்படுத்துகிறது. ஷாஹீத் வீர் நாராயண் சிங்(Shaheed Veer Narayan Singh) நினைவு மற்றும் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) திறந்து வைப்பார் என்று அதிகாரப்பூர்வ […]

ஐரோப்பா செய்தி

பிரான்சில் தங்க ஆய்வகத்தில் கொள்ளையில் ஈடுபட்ட ஆயுதமேந்திய குழு கைது

  • October 31, 2025
  • 0 Comments

பிரான்ஸின் லியோனில்(Lyon) உள்ள தங்க சுத்திகரிப்பு ஆய்வகத்திற்குள் வெடிபொருட்களைப் பயன்படுத்தி இராணுவத் தர ஆயுதங்களுடன் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போர்க்வெரி(Pourquery) தங்க ஆய்வகத்திற்குள் நுழைந்த சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்து, 12 மில்லியன் யூரோக்கள் ($13.8 மில்லியன்) என மதிப்பிடப்பட்ட கொள்ளைப் பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கொள்ளையின் போது ஐந்து ஊழியர்கள் காயமடைந்ததாகவும் அவர்களில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுபவம் வாய்ந்த குற்றவாளிகள் என்று […]

செய்தி விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

  • October 31, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், இன்று மெல்போர்ன்(Melbourne) மைதானத்தில் இரண்டாவது T20 போட்டி நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பந்து வீச்சில் சிக்கி […]

பொழுதுபோக்கு

புதிய சீரியலில் கமிட்டாகிய சிறகடிக்க ஆசை ரவி… அட இந்த கதையா?

  • October 31, 2025
  • 0 Comments

சன் டிவி சீரியல்களுக்கு டாப் கொடுக்கும் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. சீரியல் தொடங்கப்பட்ட நாள் முதல் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் டிஆர்பியிலும் டாப்பில் இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டனர். அதிலும் முத்து – மீனாவின் ஜோடி சூப்பராம். அதேபோல் ரவி – சுருதியும் கியூட்டான ஜோடிதான். ரவி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் ரீச் ஆனவர் தான் பிரணவ். இவர் […]

பொழுதுபோக்கு

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய பட அப்டேட்

  • October 31, 2025
  • 0 Comments

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்துடைய ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த இருவரின் காம்போவில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் புதிய படத்தைத் தொடங்குவதற்கு முன்பாக கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் அஜித்குமார் பொது வெளியில் அதிகமாக காணப்படுகின்றார். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகின்றார். இந்த நிலையில் அஜித்குமார் தனது புதிய படத்திற்குத் தயாராகி வருகிறார். இந்தப் படத்தையும் குட் பேட் அக்லி […]

உலகம்

போர் நிறுத்த விதிமுறைகளின்படி 30 கைதிகளின் உடல்களை காசாவிற்கு திருப்பி அனுப்பிய இஸ்ரேல்

  • October 31, 2025
  • 0 Comments

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த 10ம் திகதி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஹமாஸ் தங்கள் வசம் உயிருடன் இருந்த 20 […]