ஹங்கேரியின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய காலக்கெடு
ஹங்கேரியின் புதிய ஜனாதிபதி வரும் 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஆளும் டிஸ்ஸா கட்சி பரிந்துரைத்துள்ளது.
முன்னாள் பிரதமர் விக்டர் ஓர்பனின் அதிகார மையங்களைக் கலைப்பதற்காக பிரதமர் பீட்டர் மாக்யார் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதையும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாகவே புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




