உலகம்

புதிய பேச்சுவார்த்தைக்கு முன் போர் நிறுத்த மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் – ஈரான்!

“எந்தவொரு புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கும் முன்பு, அமெரிக்கா தனது ‘போர் நிறுத்த மீறலை’ நிறுத்த வேண்டும்,” என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.

ஈரானுக்கான ஐ.நா தூதர் அமீர்-சயீத் இரவானி (Amir-Saeid Iravani) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“அவர்கள் முற்றுகையை நீக்கியவுடன், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெறும்,” என்று கூறிய அவர், ஈரான் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக உள்ளது,” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடங்கியவர்கள் அல்ல. அவர்கள் ஒரு அரசியல் தீர்வைத் தேடினால், நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அவர்கள் போரைத் தேடினால், அதற்கும் ஈரான் தயாராக உள்ளது,” என்று  கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!