உலகம்
செய்தி
55 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து விபத்து!
ஏடன் அட்டே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்தில் 55 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் இறக்கைகளில்...













