அரசியல்
இலங்கை
செய்தி
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த யாழ். சிறுவனின் இறுதிக்கிரியை தொடர்பான அறிவித்தல்!
யாழில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியை இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. அல்லைப்பிட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த வேன்மீது பொலிஸார்...













