இலங்கையில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை: நாடாளுமன்றில் சட்டமூலம் சமர்ப்பிப்பு
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கைப் நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசர் முஸ்தபாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சமூக ஊடகங்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு மசோதா’, சிறுவர்கள் இணையத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஆளாவதைத் தடுப்பதுடன், சமூக ஊடக மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கான புதிய விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்ட வரைவின்படி, இலங்கையில் செயல்படும் சமூக ஊடக சேவை வழங்குநர்கள், […]













