அரசியல் இலங்கை செய்தி

“கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிப்பு”: சட்டமூலத்தின் பின்னணி என்ன?

  • May 28, 2026
  • 0 Comments

“அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. எனவேதான் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளில் இணைவதை தடுக்கும் நோக்கில் கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிபோகும் சட்டமூலம் அவசரமாக கொண்டுவரப்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான கூறியவை வருமாறு , “அரசாங்கத்தின் தற்போதைய பயணம் தவறு என்பது திசைக்காட்டியிலுள்ள கல்வி பின்புலம் உடைய எம்.பிக்களுக்கு தெளிவாக புரிகின்றது. எனவே, இவர்கள் […]

இலங்கை

தினமும் 99 புற்றுநோயாளிகள் அடையாளம்! இலங்கையில் மும்மடங்காக அதிகரிப்பு!

  • May 28, 2026
  • 0 Comments

கடந்த 20 ஆண்டுகளில் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளதாக  சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். 2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி, நாட்டில் 35,855 புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தினமும்  99 புதிய புற்றுநோயாளிகள் இனங்காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  மருத்துவ நிபுணர் ஹசரேலி பெர்னாண்டோ, “கடந்த 20 ஆண்டுகளின் தரவுகளை நாம் பார்த்தால், எண்ணிக்கையில் மும்மடங்கு அதிகரிப்பைக் காண்கிறோம். புற்றுநோய் குறித்த பொதுமக்களிடையே அதிகரித்த விழிப்புணர்வு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் பிற கண்டறிதல் ஆராய்ச்சிகள் […]

இலங்கை செய்தி

ஹோர்முஸ் பதற்றம் – ஜெட் எரிபொருள் நெருக்கடி அபாயம் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

  • May 28, 2026
  • 0 Comments

ஹோர்முஸில் தொடரும் பதற்றம் காரணமாக, வரும் வாரங்களில் ஜெட் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து இடையூறுகள் நீடித்தால், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெட் எரிபொருள் சந்தை மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் பிற பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றத் தாழ்வுகள் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் பாதித்துள்ளன. இருப்பினும், தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டில் நேரடி […]

இலங்கை

போலி குறுஞ்செய்திகள் மூலம் மோசடி : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

  • May 28, 2026
  • 0 Comments

போலி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பி ஓட்டுநர்களிடமிருந்து பணத்தையும் தனிப்பட்ட தரவுகளையும் பெற்று மோசடி செய்யும் குற்றவாளிகள் தொடர்பில்  இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. சாலைகளில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறி, காவல்துறையிடம் இருந்து வருவதுபோன்ற போலி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும், இதற்கு பதிலளிக்கும்போது தனிப்பட்ட தரவுகள், மற்றும் பணமோசடியை குற்றவாளிகள் மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவை, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ GovPay கட்டண முறையை மிகவும் ஒத்திருக்கும் வகையில் […]

உலகம்

கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதியில் தீவிபத்து – 16 பேர் பலி!

  • May 28, 2026
  • 0 Comments

கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 16 பேர்  உயிரிழந்துள்ளதுடன், 79 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் வடக்கே உள்ள நகுரு  கவுண்டியில்  (Nakuru County) இன்று அதிகாலை  இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கல்வி அமைச்சர் ஜூலியஸ் மிகோஸ் ஒகாம்பா (Julius Migos Ogamba ) சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டதுடன், இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் என விவரித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.  அதேநேரம் […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு

  • May 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும், லெபனானின் தெற்கு பகுதிகளில் பதற்றம் தொடர்கிறது. ஏப்ரல் 16 அன்று, இஸ்ரேல் தனது தரைப்படைகள் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்பை “இடைநிலை பாதுகாப்பு மண்டலம்” என அறிவித்து, அந்த பகுதிக்குள் உள்ள 57 நகரங்கள் மற்றும் கிராமங்களை மக்கள் காலி செய்யுமாறு எச்சரித்தது. இதற்குப் பிறகு, அந்த ஆக்கிரமிப்பு மண்டலத்திற்கு வெளியேயும் இஸ்ரேல் இராணுவம் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி […]

ஐரோப்பா

சுவிஸில் கத்திக் குத்து தாக்குதல்! காணொளி இணைப்பு!

  • May 28, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் உள்ள  வின்டர்தூர் ரயில் நிலையமொன்றில் இன்று கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள்  28, 43 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 31 வயது சுவிஸ் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல்தாரி “அல்லாஹு அக்பர்” என்று கத்துவதுபோன்ற காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதேநேரம் தாக்குதலுக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://twitter.com/i/status/2059939030893035839

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஊழித்தாண்டவம்!

  • May 28, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வரும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களால் Tyre போன்ற முக்கிய நகரங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. தெற்கு லெபனானில் எல்லையோரப் பகுதிகளில் இரு தரப்பினரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டும் வேளையில், அங்குள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். […]

செய்தி விளையாட்டு

ஈரான் வீரர்களுக்குரிய விசாவை உறுதி செய்யுமாறு FIFA விடம் கோரிக்கை!

  • May 28, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக, தமது நாட்டு வீரர்களுக்கு அமெரிக்கா multiple-entry visa வழங்குவதை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உறுதி செய்ய வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரான் கால்பந்து அணி மெக்சிகோவின் டிஜுவானா நகரில் தங்கி பயிற்சி பெற திட்டமிட்டுள்ளதால், அங்கிருந்து அமெரிக்காவிற்குள் எளிதாக வந்து செல்ல இந்த விசா அவசியம் எனக் கருதப்படுகிறது. பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசா சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில், ஈரான் தனது பயிற்சி முகாமினை அமெரிக்காவின் அரிசோனாவிலிருந்து […]

செய்தி

பதிலடி: அமெரிக்கா வான்படை தளத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்!

  • May 28, 2026
  • 0 Comments

தெற்கு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வான்படைத் தளம் ஒன்றை இலக்கு வைத்து தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவத் தளம் எந்த நாட்டில் அமைந்துள்ளது என்ற விபரத்தை ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனினும், அமெரிக்க ராணுவத் தளத்தைக் கொண்டுள்ள அண்டை நாடான குவைத், தனது வான்பரப்பில் நுழைந்த “பகைமை ஏவுகணைகள் […]