செய்தி விளையாட்டு

கம்பீரை மறைமுகமாக சாடிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்..!

  • August 9, 2024
  • 0 Comments

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என தோல்வியை கண்டதால் ரசிகர்கள் இந்திய அணியை நேற்று முதல் பல கேள்விகளை எழுப்பியும், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரை பல மீம்கள் உருவாக்கி ட்ரோல் செய்தும் வருகின்றனர். மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது யூடுயூப் சேனல், கமெண்ட்ரி போன்றவற்றிலும் இந்திய அணியின் இந்த தோல்வியை குறித்து அவர்களது கருத்தை பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்திய […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

PDFஇல் டிஜிட்டல் Sign போடுவது எப்படி?

  • August 9, 2024
  • 0 Comments

பி.டி.எஃப்-ல் கையெழுத்திடுவது எப்போதும் சிரமமான விஷயம் தான். அதை பிரிண்ட் எடுத்து அதில் கையெழுத்திட்டு ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். ஆனால் அடோப் அக்ரோபேட் மொபைல் வெர்ஷன் பயன்படுத்தி பி.டி.எஃப்-ல் டிஜிட்டல் சைன் போடலாம். 1.அடோப் அக்ரோபேட் மொபைலில் PDF-ல் கையொப்பமிடுவது எப்படி? 1. உங்கள் மொபைலில் அடோப் அக்ரோபேட் ( Adobe Acrobat) டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும். 2. அடுத்து எந்த பி.டி.எஃப்-ல் கையெழுத்திட வேண்டுமே அதை ஓபன் செய்யவும். 3. இப்போது கீழே […]

இலங்கை செய்தி

வெளிநாடு ஒன்றில் இலங்கைர்களுக்கு வேலைவாய்ப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

  • August 9, 2024
  • 0 Comments

சீஷெல்ஸ் நாட்டில் செல்லுபடியாகும் பணி உத்தரவு இல்லாமல் சிறை அதிகாரிகளாக பணிபுரிய ஆட்களை ஆட்சேர்ப்பு செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த சோனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இயங்கும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றினால் இந்த சட்டவிரோத ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன. விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ததில், சீஷெல்ஸ் நாட்டு சிறைகளில் பணிபுரிவதற்காக வழங்கப்பட்ட 6 கடவுச்சீட்டுகள் மற்றும் […]

செய்தி மத்திய கிழக்கு

காஸாவில் போலியோ உள்ளிட்ட பல நோய் பாதிப்புகள் – கடும் நெருக்கடியில் மக்கள்

  • August 9, 2024
  • 0 Comments

காஸா பகுதியில் போலியோ உள்ளிட்ட பல நோய் பாதிப்புகள் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாலஸ்தீன சுகாதாரத் துறை இதனை தெரிவித்துள்ளது. பாடசாலைகள் மற்றும் முகாம்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தூய்மையான குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் தேக்கம், வெப்பநிலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நோய்த் தொற்று அதிகரித்து வருவதாகக் அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மருந்துப் பொருள்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க முடியவில்லை என மருத்துவர்கள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இருந்து வெளியேற முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • August 9, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பல மாநிலங்களில் பாடசாலைகளின் விடுமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் விடுமுறைக்கு முன்னதாக நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட தாய் ஒருவர் அவரது குழந்தையுடன் விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் விமான நிலையத்தில் ஒரு தாயானவர் பாடசாலை விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தனது குழந்தையுடன் விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முயற்சித்துள்ளார். விமான நிலையத்தில் கடமையாற்றிய எல்லை தடுப்பு பொலிஸார் தாயாரிடம் வினவிய போது தனது தாய் சொந்த நாட்டில் இறந்துள்ளதாகவும், […]

இலங்கை செய்தி

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்

  • August 9, 2024
  • 0 Comments

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது. அதற்கமைய, பேலியகொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா எல, கட்டுநாயக்க, சீதுவை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள், பியகம, மஹர, தொம்பே, ஜா எல, கட்டான, மினுவாங்கொடை , கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மு.ப. […]

இலங்கை செய்தி

இலங்கையில் அச்சுறுத்தலாக மாறியுள்ள வெளிநாட்டவர்கள் – 8 பேர் கைது

  • August 9, 2024
  • 0 Comments

இலங்கையில் சீன பிரஜைகள் உட்பட 8 பேரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். இணையம் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. காலி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுகம பிரதேசத்தில் உள்ள தற்காலிக தங்குமிடத்தை சோதனையிட்ட போது இந்த வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் 24 மற்றும் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களில் 6 பேர் சீன பிரஜைகள் […]

விளையாட்டு

ஓய்வை அறிவித்த போர்ச்சுகல் வீரர் பெப்பே

  • August 8, 2024
  • 0 Comments

போர்ச்சுகல் டிஃபென்டர் பெப்பே கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 41 வயதான பெப்பே,கடைசியாக 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோன்றிய மூத்த வீரர் ஆனார், மேலும் அவரது கடைசி ஆட்டம் காலிறுதியில் பிரான்சிடம் போர்ச்சுகலின் பெனால்டி ஷூட்அவுட் தோல்வியாகும். “எனது பயணத்தைத் தொடர எனக்கு ஞானத்தைக் கொடுத்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவில் தெரிவித்தார். “பின்னணியில் உள்ள அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று […]

செய்தி வட அமெரிக்கா

உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்த மெக்சிகோ

  • August 8, 2024
  • 0 Comments

ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடினை சர்வதேசக் கைது உத்தரவை மீறி, அக்டோபரில் மெக்சிகோவின் அடுத்த ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால் அவரைக் கைது செய்யுமாறு உக்ரைன் அரசாங்கத்தின் கோரிக்கையை மெக்சிகோ ஜனாதிபதி நிராகரித்துள்ளார். “நாங்கள் அதைச் செய்ய முடியாது,” என்று ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் அரசாங்க செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அக்டோபர் 1ம் தேதி, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளாடியா ஷீன்பாமின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால், அவரை கைது செய்யுமாறு மெக்சிகோவிடம் […]

உலகம் செய்தி

ஊழல் வழக்கில் மொசாம்பிக் முன்னாள் நிதியமைச்சர் குற்றவாளி என தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்

  • August 8, 2024
  • 0 Comments

ஆப்பிரிக்க நாட்டின் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்காக மூன்று அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு $2 பில்லியன் கடனைப் பெற்ற மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு முன்னாள் மொசாம்பிக் நிதியமைச்சர் அமெரிக்க குற்றவியல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் மூன்று வார விசாரணையைத் தொடர்ந்து, “டுனா பத்திரங்கள்” வழக்கில் கம்பி மோசடி மற்றும் பணமோசடி செய்ய சதி செய்ததற்காக மானுவல் சாங் குற்றவாளி என்று கண்டறியப்பட்டார். ஆப்பிரிக்க நாட்டின் மீன்பிடித் தொழிலை […]