வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த மோடி!
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளதால் இந்தியா மகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பங்களாதேஷை விரைவாக மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தையும் சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியப் பிரதமர் தனது எக்ஸ் கணக்கில் ஒரு குறிப்பையும் செய்துள்ளார். மேலும், அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இரு தரப்பினரின் பொதுவான அபிலாஷைகளை நிறைவேற்ற வங்கதேசத்துடன் […]













