மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் விடுதலை!
மியான்மரில், சைபர் பயங்கரவாத குழுக்களின் பிடியில் சிக்கியிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த 8 இலங்கையர்களும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் சில தினங்களில் அவர்கள் இலங்கை வரவுள்ளதாக தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மியன்மாரில் உள்ள தாய்லாந்து நட்புறவுப் பாலம் ஊடாக இன்று காலை மியன்மார் குடிவரவு அதிகாரிகள் குழுவை கையளித்ததாகவும் அவர் கூறினார். அதன்படி தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் குறித்த இலங்கையர்களின் குழு […]













