பொழுதுபோக்கு

நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல்… கார் ஓட்டுநர் உட்பட இருவர் கைது!

  • February 6, 2024
  • 0 Comments

நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை ஷெரினா. இவர் ‘வினோதய சித்தம்’ என்ற படத்திலும், பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டு புகழ் பெற்றவர். இந்நிலையில் இவரது மேலாளர் கௌரி ஜெகநாதன் கடந்த மாதம் 20 திகதி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகை ஷெரினாவுக்கு […]

ஐரோப்பா

பிரான்சில் வாக்குவாதம் முற்றியதில் கணவரை குத்தி கொன்ற மனைவி!

  • February 6, 2024
  • 0 Comments

கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்று கத்திக்குத்தில் முடிந்து,கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். Guyancourt நகரில் இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடொன்றில் இருந்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 36 வயதுடைய ஆண் ஒருவர் கழுத்துப்பகுதியில் கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இத்தாக்குதலை மேற்கொண்டது 34 வயதுடைய மனைவி என தெரியவந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டார். தம்பதிகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]

இலங்கை

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிரடி சோதனை: 50 பேக்கரிகள் மீது வழக்குகள்

பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (05) அதற்கான சோதனைகளை ஆரம்பித்துள்ளது. பேக்கரிகள் மற்றும் கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்டாத சுமார் 50 பேக்கரிகள் மீது சோதனை நடத்தப்பட்டு, அந்த பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் படி, ஒரு இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு […]

இந்தியா

செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்திஊருக்கே விருந்து வைத்துக் கொண்டாடிய ஓசூர் தம்பதியினர்!

  • February 6, 2024
  • 0 Comments

ஓசூர் அருகே ஒரு தம்பதியர் தங்கள் செல்லப்பிராணிக்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே விருந்து வைத்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக அளவில் அதிகமனோரால் பிரியமாக வளர்க்கப்படும், செல்லப்பிராணிகளில் நாய்களுக்கு முதல் இடம் உண்டு. அதற்குக் காரணம், மனிதர்களிடம் நாய்கள் காட்டும் அன்பும், பாசமும் தான். பல நேரங்களில் செல்லமாய் வளர்க்கும் நாய்கள் சொந்த பந்தத்துக்கு ஈடாக மாற்றிவிடுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை சிலர் தங்கள் வீட்டின் ஒரு அங்கமாகவே பிள்ளைகளைப் போலவே பாசம் காட்டி வளர்ப்பார்கள். […]

உலகம்

AI தொடர்பான ஆராய்ச்சி: பிரித்தானியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பிரித்தானியா செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக 100 மில்லியன் பவுண்டுகள் செலவழிக்கும் திட்டத்தை வெளியிட்டது. செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட திட்டங்களின்படி, அரசாங்கம் பிரித்தானியா முழுவதும் ஒன்பது புதிய AI ஆராய்ச்சி மையங்களைத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, மற்றும் ஆக்கப்பூர்வமான தொழில்களில் AI இன் பொறுப்பான பயன்பாட்டை ஆய்வு செய்யும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பத்தின் அபாயங்கள் மற்றும் நன்மைகளை நிர்வகிப்பதற்கான பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கான […]

ஆசியா

ஹாங்காங்கில் விமானம் மோதி விமான நிலைய பணியாளர் மரணம்..!

  • February 6, 2024
  • 0 Comments

உலகம் முழுவதும் விமானங்களால் ஏற்படும் விபத்துகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் உயிர் இழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. விமான விபத்துகளை தவிர்ப்பதற்காக பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்களை அவ்வப்போது விமான தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதேபோல் விமான நிலையங்களிலும் விமானங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்காக ஏராளமான பணியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஹாங்காங் […]

வட அமெரிக்கா

கனடா- கோவில் உண்டியலில் இருந்து பணம் திருட்டு – இந்திய வம்சாவளி நபர் கைது!

  • February 6, 2024
  • 0 Comments

கனடாவின் பீல் பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அங்குள்ள 3 கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்து பணம் திருடப்படதாக பொலிஸாரிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக CCTV காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் முடிவில், பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த 41 வயதான இந்திய வம்சாவளி நபர் ஜெகதீஷ் பாந்தர் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோவில்கள் மட்டுமின்றி, மேலும் 2 வணிக நிறுவனங்களுக்குள்ளும் நுழைந்து […]

இலங்கை

சாந்தனின் இலங்கை வருகை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இருநாடுகளிலும் இருந்து சாந்தன் இலங்கை திரும்புவதற்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், அவர் நாடு திரும்புவதில் எந்தவித தடையும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 08 மில்லியன் மக்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

  • February 6, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் 8 மில்லியன் குடும்பங்கள் இன்று (06.02) முதல் அதிக உணவு மற்றும் எரிசக்தி பில்களுக்கு உதவுவதற்காக, சோதனை செய்யப்பட்ட பலன்களைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, £104bn வாழ்க்கைச் செலவு ஆதரவு தொகுப்பின் ஒரு பகுதியாக தற்போது 299 பவுண்ட்ஸ் மக்களின் வங்கி கணக்குகளுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 900 பவுண்ட்ஸ் செலுத்தப்படும். அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் கீழ், ஸ்காட்லாந்தில் 680,000க்கும் அதிகமான குடும்பங்களுக்கும், வேல்ஸில் 400,000க்கும் அதிகமான குடும்பங்களுக்கும், வடக்கு அயர்லாந்தில் 300,000க்கும் […]

பொழுதுபோக்கு

“விஜய்யுடன் போட்டி நான் என்ன லூசா” வைரலாகும் உதயநிதியின் பதிவு

  • February 6, 2024
  • 0 Comments

விஜய் அரசியல் கட்சி தொடங்கியது இப்போது உள்ள அரசியல் கட்சிகள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சரியான நேரத்தில் தமிழக வெற்றி கட்சி என்று விஜய் அரசியலில் களம் இறங்கி உள்ளது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. இது குறித்து உதயநிதி இடம் கேட்கும் போதும் விஜய் அரசியலில் வந்ததற்கு தன்னுடைய பாராட்டுக்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் 13 வருடங்களுக்கு முன்பு, விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா என்று உதயநிதி போட்ட […]