ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்!
யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அதிகாரிகள் இன்று (09.02) அறிவித்துள்ளனர். செங்கடலில் உள்ள கப்பல்களை குறிவைக்கக்கூடிய நான்கு வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட ட்ரோன் படகுகள் மற்றும் ஏழு மொபைல் எதிர்ப்பு கப்பல் ஏவுகணைகளை அமெரிக்கப் படைகள் நேற்று (08.02) அழித்ததாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. “அவர்கள் அமெரிக்க கடற்படை கப்பல்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள வணிகக் கப்பல்களுக்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும், இதனால் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் […]













