ஆசியா

தெற்கு பிலிப்பைன்ஸில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயம்!

தெற்கு பிலிப்பைன்ஸ் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 11 பேரி உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் மேலும் 110 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, டாவோ டி ஓரோ மாகாணத்தில் உள்ள மசாரா என்ற தங்கச் சுரங்க மலை கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் பல குடியிறுப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  நேற்று (08.02) பிற்பகலில் இருந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்