இலங்கை : புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான தகவல்!
புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பான குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு வரும் ஜூன் மாதத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (18.01) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், புதிய மின்னணு அடையாள அட்டையை அமல்படுத்துவது தொடர்பான அடிப்படைப் பணிகளை நாங்கள் முழுமையாக முடித்துவிட்டோம். தற்போது, அதற்கான உள்கட்டமைப்புகள் தயாராகி […]













