விமான விபத்துக்கும் உக்ரைனுக்கும் எந்த தொடர்பும் இல்லை! ஜெலென்ஸ்கி
வாக்னர் தளபதி பிரிகோஷினின் மரணத்தில் உக்ரைன் சம்பந்தப்படவில்லை என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “இந்த சூழ்நிலையில் நாங்கள் ஈடுபடவில்லை, அது நிச்சயம். இதில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கிய்வில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். பிர்கோஸின் எம்ப்ரேர் லெகஸி 600 ரக விமானத்தில் மாஸ்கோவில் இருந்து பிர்கோஸின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை நோக்கிச் வாக்னர் தளபதி பிரிகோஷினின் சென்ற விமான விழுந்தது விபத்துக்குள்ளானது. திடீரென விமான தலை […]













