ஐரோப்பா

வாக்னர் படையினர் மற்றும் பிற ரஷ்ய தனியார் இராணுவத்தினருக்கு புடின் விடுத்துள்ள அழைப்பு!

ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாக்னர் மற்றும் பிற ரஷ்ய தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்களின் அனைத்து ஊழியர்களுக்கும் ரஷ்ய அரசுக்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்க அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்பவர்கள், இராணுவத்திற்கு உதவுதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரிவுகளில் பணியாற்றும் எவருக்கும் இந்த ஆணை பொருந்தும். அவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வெள்ளிக்கிழமை ஆணையில் கையெழுத்திட்டார். வாக்னர் தலைவர்கள் விமான விபத்தில் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இது வந்துள்ளது. ஜூன் மாதம் […]

மத்திய கிழக்கு

மடகாஸ்கர் மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

  • August 26, 2023
  • 0 Comments

மடகாஸ்கரில் மைதானம் ஒன்றுக்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு ஆபிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள அன்டனானரிவோவில் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டுகளின் தொடக்க விழா நேற்று ஆரம்பமானது. மடகாஸ்கர் தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தின் நுழைவாயிலில் குவிந்திருந்தனர். திடீரென ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் நுழைய முயன்றதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. மைதானத்தின் காவலாளிகளால் […]

பொழுதுபோக்கு

காதலுடன் ஊர் சுற்றும் தமன்னா.. ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய ஜோடி

  • August 26, 2023
  • 0 Comments

தமன்னா இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார். பாலிவுட் பக்கம் பறந்து அங்கு ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தமன்னா என்ட்ரி கொடுத்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற காவாலையா பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் பட்டி தொட்டி எங்கும் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் 33 வயதாகும் தமன்னா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் இப்போது ஏர்போட்டில் […]

இலங்கை

விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக பலி!

விளையாடிக்கொண்டிருந்த  இரண்டு வயது பெண் குழந்தை நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் வவுனியா நெளுக்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு முற்றத்தில் குழந்தை நேற்று (25) மாலை  விளையாடிக்கொண்டிருந்த சமயம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தையைக் காணாத நிலையில் பெற்றோர் தேடியபோது கிணற்றுக்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் விழுந்துள்ளமை கண்டறியப்பட்டது. இதேவேளை, குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை […]

இந்தியா

இந்தியாவில் அரசு பேருந்துக்குள் பெய்த மழை…குடை பிடித்தபடி ஓட்டிய சாரதி (வீடியோ)

  • August 26, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் அரசு பேருந்தின் உள்ளே மழை தண்ணீர் ஒழுகியதால், பேருந்து ஓட்டுநர் குடை பிடித்து ஒட்டிய அவலம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.அந்த பேருந்தில் தான் இந்த அவலம் நடந்துள்ளது. அங்கு, இயக்கப்படும் ஒரு அரசு பேருந்தின் உள்ளே மழை தண்ணீர் ஒழுகியதால் குடை பிடித்தவாறே ஓட்டுநர் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் […]

ஐரோப்பா

ரஷ்யாவை விட்டு வெளியேறும் பிரபல நிறுவனம்!

  • August 26, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்ய போரைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்ற நிலையில், அந்த வரிசையில் தற்போது ஹெய்னெகன் நிறுவனமும் இணைந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்ய ஊழியர்களுக்கு வேலை கிடைக்கும் என்று நம்புவதாகவும், ஹெய்னெகன் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு ஒருவரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெய்னெகன் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் 300 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவில் உள்ள ஏழு மதுபான ஆலைகள் உள்பட […]

இலங்கை

04 வார காலத்திற்கு மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும்!

  • August 26, 2023
  • 0 Comments

தற்போதைய வரட்சியான காலநிலை தொடருமானால் இன்னும் 04 வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 15 வீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அனல் மின் உற்பத்தி காரணமாக மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க முடியும் என்றும் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது சந்தானத்தின் ‘கிக்’!

நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் சந்தானம் வெற்றியைப் பெறுகிறார். அவர் கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜுடன் தனது வரவிருக்கும் ரொமான்டிக் ஆக்ஷன் படமான ‘கிக்’ படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளார், இது செப்டம்பர் 1 ஆம் திகதி திரையரங்குகளில் வர உள்ளது. இது அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்திற்குப் பிறகு சந்தானத்தின் அடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சந்தானம் முதல்முறையாக பின்னணிப் பாடகராக மாறியதால் கிக் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. கிக்கில் ‘சனி இஸ் […]

இலங்கை

கல்வியங்காட்டில் வீட்டிலிருந்தவரை கட்டி வைத்து கத்தி முனையில் கொள்ளை முயற்சி!

  • August 26, 2023
  • 0 Comments

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு ட்பட்ட கல்வியங்காடு பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை 2 மணிளவில் வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய கும்பல் வீட்டில் உறக்கத்தில் இருந்தவரை தட்டி எழுப்பி இரண்டு கைகளையும் கயிற்றினால் கட்டிவைத்து கழுத்தில் கத்தினை வைத்து எங்கே நகையுள்ளது என மிரட்டி அரை மணி நேரமாக குறித்த கும்பல் அடாவடிபுரிந்துள்ளது எனினும் குறித்த நபர் கூக்குரல் இட்டு அயலவர்கள் வீட்டு விளக்கை ஒளிர விட்டதன் காரணமாக […]

இந்தியா

சென்னை -மலேசியா இடையே விமான சேவை அதிகரிப்பு!

சென்னை, அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு தினமும் 2 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள், 2 ஏர் ஏசியா விமானங்கள், 1 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 1 என 5 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன. அதுபோல கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு 5 விமானங்கள் வந்தன. சென்னை- மலேசியா இடையே தினமும் 10 விமான சேவைகள் இயக்கப்பட்டன. மலேசியா சுற்றுலா தளமாக இருப்பதாலும் மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் […]