செயலிகளை உடனடியாக Update செய்யுமாறு கோரிக்கை
எப்போது தொழில்நுட்பம் என்ற ஒன்று வளர்ச்சி பெறத் துவங்கியதோ, அன்று முதலே அதனால் ஏற்படும் ஆபத்துக்களும் உருவாகத் துவங்கிவிட்டது. குறிப்பாக நாம் அதிகம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்கள் வழியாக பலவிதமான மோசடிகள் நடந்து வருகிறது. அதன்படி சமீபத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் கணினி வாயிலாக நம்முடைய தகவல்கள் திருடப்படும் பிரச்சனை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பெரும்பாலானவர்கள் தங்கள் சாதனங்களில் பல முக்கியமான கோப்புகளை வைத்துள்ளனர். புகைப்படங்கள், பேங்க் விவரங்கள், […]













