ஆசியா

சிங்கப்பூர் மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி

  • September 29, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் தண்ணீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த ஏப்ரல் மாதம் முதல் இந்த அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக PUB எனப்படும் தேசியத் தண்ணீர் அமைப்பு அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள், ஒரு கன மீட்டருக்குத் தண்ணீர்க் கட்டணம் 50 காசு அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது. தற்போதுள்ள கட்டணத்துடன் ஒப்பிடுகையில் அது, மொத்தம் 18 விழுக்காடு உயரவிருக்கிறது. மாதத்துக்கு 40 கன மீட்டர் வரை தண்ணீரைப் பயன்படுத்துவோர், ஒரு கன மீட்டருக்குக் கூடுதலாக 50 காசு செலுத்தவேண்டும் விலையேற்றம் […]

ஐரோப்பா

நிவ்யோர்க்கில் மூழ்கவுள்ள பெருநகரங்கள் : நாசா வெளியிட்ட அறிக்கை‘!

  • September 29, 2023
  • 0 Comments

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நிவ்யோர் நகரத்தின் மூழ்கும் பல முக்கிய இடங்களை அடையாளம் கண்டுள்ளனர். குறித்த பகுதிகள் வருடத்திற்கு சராசரியாக 1.6 மில்லிமீட்டர்களை விட  மூழ்கும் விகிதம் வேகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2016 முதல் 2023 வரை, லாகார்டியாவின் ஓடுபாதைகள் மற்றும் ஆர்தர் ஆஷ் ஸ்டேடியம் ஆண்டுக்கு முறையே 3.7 மற்றும் 4.6 மில்லிமீட்டர்கள் வரை மூழ்குவதாக ஆய்வாளர்கள் இனங்கண்டுள்ளனர். அறிக்கையின்படி, கடல் மட்டம் உயர்வது பெரு நகரங்கள் […]

இலங்கை

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • September 29, 2023
  • 0 Comments

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. அதன்படி, இன்று (29.09) மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மி.மீ மேல் ஓரளவு கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வட மாகாணம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்

  • September 29, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அதிகூடிய அளவில் கருக்கலைப்பு (IVG) எண்ணிக்கை கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கருக்கலைப்பு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பிரான்சில் 234,300 எண்ணிக்கையிலான கருக்கலைப்புக்கள் பதிவாகியுள்ளன. 1990 ஆம் ஆண்டின் பின்னர் இந்த அதிகூடிய எண்ணிக்கை பதிவாகியுள்ளது. விதிவிலக்கான 2019 ஆம் ஆண்டு (கொவிட் 19 பரவல்) ஆண்டு அதிகளவான கருக்கலைப்புக்கள் பிரான்சில் பதிவாகியிருந்தது. அந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது. 2019 […]

இலங்கை

இலங்கையில் மின் கட்டணங்களில் சேர்க்கப்படும் புதிய வரி!

  • September 29, 2023
  • 0 Comments

அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று லங்கா மின்சார (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் (லெகோ) நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 08 செப்டம்பர் 2023 முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி அடுத்த மாதம் (ஒக்டோபர்) மாதம் முதல் அறவிடப்படும் மின் கட்டணத்தில் இந்த புதிய வரியும் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி  லெகோ கம்பனியானது  மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல் சேர்க்க தீர்மானித்துள்ளது.

ஐரோப்பா

ஜெர்மனியில் பிரபலமடைந்த 49 யூரோ பயண அட்டை – பாவனையில் இருந்து நிறுத்தப்படும் அபாயம்

  • September 29, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பிரபலமடைந்த 49 யூரோ பயண அட்டை பானையில் இருந்து நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டில் தற்பொழுது பாவணையில் இருக்கின்ற 49 யுரோ பயண அட்டை 2024 ஆம் ஆண்டு பாவணையில் இருக்குமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜெர்மனியில் கடந்த மே மாதம் முதல் டொஷ்லான் என்று சொல்லப்படுகின்ற 49 யுரோ பயண அட்டையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பயண அட்டைக்குரிய நிதியம் பற்றி சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதாவது நோற்றின்பிஸ்பாலின் மாநில போக்குவரத்து […]

இலங்கை

இலங்கை ரயில் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

  • September 29, 2023
  • 0 Comments

இலங்கையில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம் இந்த விடயம் தெரிவித்துள்ளது. விசேடமாக மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களில் விசேட பயணச்சீட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும். பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிக்கும் பயணிகள் அதிகரித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை மருதானை புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு பெறாமல் பயணித்த 72 பயணிகளிடமிருந்து கிட்டத்தட்ட 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் […]

ஆப்பிரிக்கா செய்தி

எத்தியோப்பியாவில் 1329 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் – சுகாதாரத்துறை

  • September 28, 2023
  • 0 Comments

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இரண்டு வருடங்களாக நீடித்த உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததன் பின்னர்,அந்நாட்டின் டிக்ரே (Tigray) பிராந்தியத்தில் 1329 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. உள்ளூா் சுகாதாரத்துறையும், மெக்கலே (Mekele) பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் இவ்விடயம் தெரியவந்துள்ளது. உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எத்தியோப்பியாவின் வடக்கு மாகாணமான டிக்ரேயின் தலைநகா் மிகேலியில் அண்மைக்காலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு உணவுப் பற்றாக்குறை முக்கிய காரணமாக அமைந்துள்ளது. டிக்ரேயில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் முகாம்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் […]

ஐரோப்பா செய்தி

3.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜெர்மனி மற்றும் இஸ்ரேல்

  • September 28, 2023
  • 0 Comments

வான் தாக்குதலுக்கு எதிராக ஐரோப்பாவின் பாதுகாப்பில் முக்கிய அங்கமாக விளங்கும் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட அரோ 3 ஹைப்பர்சோனிக் ஏவுகணை அமைப்பைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் ஜெர்மனி கையெழுத்திட்டுள்ளது. பேர்லினில் ஒப்பந்தம் கையெழுத்தானது இரு நாடுகளுக்கும் ஒரு “வரலாற்று நாள்” என்று ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தனது இஸ்ரேலிய பிரதிநிதி யோவ் கேலண்டுடன் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார். சுமார் $3.5bn (3.3 பில்லியன் யூரோக்கள்) மதிப்புள்ள இந்த விற்பனை இஸ்ரேலின் இராணுவத் தொழிலுக்கு இதுவரை இல்லாத […]

ஆசியா

தாய்லாந்தில் பிடிபட்ட 8.15 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்கள்

  • September 28, 2023
  • 0 Comments

தாய்லாந்தில் 300 மில்லியன் பாட் ($8.15 மில்லியன்) மதிப்புள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதுவே இந்த ஆண்டு இதுவரை நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்களில் ஒன்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 420 கிலோகிராம் (926 எல்பி) கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் மற்றும் ஹெராயின், தலைநகர் பாங்காக்கின் வடக்கே உள்ள நாகோன் பாத்தோம் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில், மார்பளவுக்கு தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். “இது […]