மீண்டும் ஆட்சிக்கு வருவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்…!
மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், புதிய தலைமைத்துவத்துடன் கட்சி ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (ஒக்டோபர் 04) காலை கொழும்பு கோட்டை ஸ்ரீ சம்புத்தாலோக மகா விகாரைக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான எதிர்பார்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு, “அப்படி எதுவும் இல்லை. நான் நாட்டை போதுமான அளவு […]













