நாளை காலை பல அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்படும் அல்லது தாமதமாகும்
புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (04) பிற்பகல் இயக்கப்படவிருந்த அனைத்து அலுவலக புகையிரதங்களும் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புயைிரத கட்டுப்பாட்டாளரை தாக்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சுகயீன விடுப்பு அறிவித்ததே இதற்கு காரணம். புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 20க்கும் மேற்பட்ட புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பிற்பகல் திட்டமிடப்பட்ட பல பயணங்கள் இரத்துச்செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, புகையிரத சேவையாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாளை (5) […]













