இலங்கை

3,000 கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க விரைவில் பரீட்சை: தினேஷ் குணவர்தன

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் வவுனியா மாவட்ட செயலகத்தில் “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து நடைபெற்ற நிகழ்விலே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், 3000 கிராம அலுவலர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் சட்டரீதியாக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வில் பங்கேற்க […]

பொழுதுபோக்கு

அன்பே வா சீரியலில் பூமிகா மரணம்…. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

  • November 3, 2023
  • 0 Comments

தற்போதைய காலகட்டத்தில் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை சீரியல் ஹீரோயின்களும் பாப்புலராக இருக்கின்றனர். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களில் வரும் நாயகிகள் மிக விரைவில் லட்சக்கணக்கில் ரசிகர்களை சமூக வலைதளங்களில் பெற்றுவிடுகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் அன்பே வா தொடரின் மூலம் பாப்புலர் ஆனவர் டெல்னா டேவிஸ். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. சன் டிவியில் 900 எபிசோடுகளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது அன்பே வா சீரியல். நல்ல ரேட்டிங் […]

தமிழ்நாடு

அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

  • November 3, 2023
  • 0 Comments

அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஆறு மணி நேரமாக வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி அருணை மருத்துவக் கல்லூரி ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி அருணை கிரனேட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 6 மணி முதல் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சோதனை போது அருணை பொரியல் கல்லூரி நுழைவாயில் முன்பு துப்பாக்கி ஏந்திய […]

ஆசியா

இந்தோனேசியாவில் 300 சிறார்களின் உயிரைப் பறித்த இருமல் மருந்து..!

  • November 3, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவில் 200க்கும் மேற்பட்ட சிறார்களின் இறப்புக்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உயர்மட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தொடர்புடைய நிறுவனத்தின் தலைவர் உட்பட நால்வருக்கு அபராதமாக சுமார் 51,786 பவுண்டுகள் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது. Afi Farma என்ற நிறுவனம் தயாரித்துள்ள இருமல் மருந்தில் அளவுக்கு அதிகமான நச்சுப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த இருமல் மருந்தால் சுமார் 100 சிறார்கள் கொல்லப்பட்டனர்.2022 முதல் இந்த நிறுவனத்தின் இருமல் மருந்தால் 200க்கும் அதிகமான இந்தோனேசிய சிறார்கள் மரணமடைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. […]

இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிர்மலா சீதாராமன்

  • November 3, 2023
  • 0 Comments

இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன்,யாழ்ப்பாணம் வந்தடைந்தார். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். இந்திய அமைச்சருடன் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழு வருகை தந்தது.நவம்பர் முதலாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிகரித்து வரும் சட்டவிரோத இந்திய குடிபெயர்வாளர்களின் எண்ணிக்கை

  • November 3, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் குடிபெயர்வதற்காக சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக அமெரிக்க எல்லை பாதுகாப்பு மற்றும் சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30,010 பேர் கனடா எல்லை வழியாகவும், 41,770 பேர் மெக்சிகோ எல்லை வழியாகவும் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.மற்றவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்த பிறகு அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளதாகவும் பிடிபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத் மற்றும் […]

இலங்கை

வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட வைத்தியர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

  • November 3, 2023
  • 0 Comments

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சற்று முன்னர் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் சாதகமான பதில் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்  ஹரித அலுத்கே தெரிவித்தார். வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (03.11) வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை ஓரளவு தணிக்கும் வகையில் வைத்தியர்களை அரசாங்கம் தக்கவைக்க தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ […]

மத்திய கிழக்கு

100 வெளிநாட்டவர்களுக்கு ரஃபா எல்லையை கடந்துச் செல்ல அனுமதி!

  • November 3, 2023
  • 0 Comments

ஏறக்குறைய 100 வெளிநாட்டவர்கள் ரஃபா எல்லை வழியாக எகிப்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பாலஸ்தீனிய எல்லை ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில், 92 பிரித்தானிய பிரஜைகள் எகிப்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே போருக்குப் பிறகு பாலஸ்தீன அகதிகள் திரும்புவதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தும் பட்சத்தில், அவர்கள் வருகையை ஏற்க மாட்டோம் என எகிப்து தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்றைய தினம் (02.11) வெளிநாட்டு ஆவணங்களுடன் சுமார் 342 பாலஸ்தீனியர்கள் மற்றும் […]

பொழுதுபோக்கு

“என் மனைவி மாதியே பேசுறீங்க… அவங்களும் யாழ்ப்பாணம் தான்” விஜய் சொன்னாரு..

  • November 3, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிக் பாஸ் ஜனனி நடிகர் விஜய்யுடன் காஷ்மீரில் நடித்த அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் நடந்த லியோ வெற்றி விழாவிலும் நடிகை ஜனனி கலந்து கொண்டார். நடிகர் விஜய்யின் ரீல் மகனாக நடித்த மேத்யூ தாமஸ் மற்றும் மகளாக நடித்த இயல் உள்ளிட்டோரும் பங்கேற்று இருந்தனர். கரு கரு கருப்பாயி, தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் பாடல்கள் எல்லாம் இடம் […]

இலங்கை

திருகோணமலையில் தீவிரமடையும் நில ஆக்கிரமிப்புகள் – காப்பாற்றுமாறு கோரிக்கை

  • November 3, 2023
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இடம் பெற்று வருவதாகவும் திருகோணமலையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ். குகதாசன் கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலை திருஞானசம்பர் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 31 விகாரைகள் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்ற நிலையில் 23 விகாரைகளின் கட்டுமான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அனைத்து இடங்களும் தமிழர்களுக்கு சொந்தமான நிலத்திலேயே […]