பிலிப்பைன்ஸ் – லைவ் நிகழ்ச்சியின்போதே சுட்டுக்கொல்லப்பட்ட தொகுப்பாளர்…!
பிலிப்பைன்ஸ் நாட்டில் எப்.எம்மில் லைவ் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த தொகுப்பாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் மிசாமிஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் செயல்பட்டு வரும் கலம்பா கோல்டு எப்.எம்.மில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் ஜுவான் ஜுமலன் ( 57). கலம்பா நகரில் உள்ள வீட்டில் ஜுவான், லைவ் நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரின் வீட்டில் திடீரென மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஜுவான் படுகாயமடைந்து […]













